Tag: மீனவர்கள்
கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்கக்கோரி முதல்வர் கடிதம்
கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்கக்கோரி முதல்வர் கடிதம்
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திட வலியுறுத்தி, ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 9 பேர் கைது
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 9 பேர் கைது
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.கோட்டைப்பட்டிணம், ஜெகதாப்பட்டிணம் விசைப்படகு துறைமுகத்திலிருந்து 13ம் தேதி...
நாளை விண்ணில் ஏவப்பட உள்ள ஆதித்யா விண்கலம்- மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
நாளை விண்ணில் ஏவப்பட உள்ள ஆதித்யா விண்கலம்- மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
ஸ்ரீஹரிகோட்டாவில் நாளை ஆதித்யா விண்கலம் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட உள்ளதால், பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை...
இலங்கை கடல் கொள்ளையர்கள் மீது வழக்குப்பதிவு
இலங்கை கடல் கொள்ளையர்கள் மீது வழக்குப்பதிவுகை வேதாரண்யம் மீனவர்களை தாக்கி பல லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்த விவகாரத்தில் அடையாளம் தெரியாத இலங்கை கடற்கொள்ளையர்கள் 46 பேர் மீது கடலோர காவல் போலீசார்...
வேதாரண்யம் மீனவர்கள் மீது மீண்டும் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
வேதாரண்யம் மீனவர்கள் மீது மீண்டும் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
வேதாரண்யம் பகுதி மீனவர்கள் மீது மீண்டும் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆற்காட்டுதுறை மீனவர்கள் மீது...
மீனவர்களை திமுக ஏமாற்றுகிறது- ஜெயக்குமார்
மீனவர்களை திமுக ஏமாற்றுகிறது- ஜெயக்குமார்
கச்சத்தீவு மீட்கப்படும் என தேர்தல் நேரத்தில் பேசி மீனவர்களை திமுக ஏமாற்றுகிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.மதுரையில் நாளை நடைபெறும் அதிமுக மாநாட்டில் பங்கேற்க செல்லும்...
