Tag: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழ்நாட்டிற்கு என்றும் உழைத்துக்கொண்டு இருப்பேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி 

தமிழ்நாட்டிற்கும், தமிழ் சமுதாயத்திற்கும் என்றும் உழைத்துக்கொண்டு இருப்பேன் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார்.சென்னை கொளத்தூர் தொகுதி சட்டமன்ற அலுவலக வாளகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, அனிதா...

யூஜிசி புதிய விதிகள் மத்திய அரசின் அதிகார மீறல்… காலனியாதிக்க மனநிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி… பிரின்ஸ் கஜேந்திரபாபு குற்றச்சாட்டு!

பல்கலைக்கழக துணை வேந்தர் நியமன விவகாரத்தில் மாநில அரசின் பங்கை இல்லாமல் செய்வது, மத்திய அரசின் அதிகார மீறல் என்று பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு குற்றம்சாட்டியுள்ளளார். மேலும்,...

எந்த குற்றவாளியையும் தப்பிக்க விட மாட்டோம் – உதயநிதி ஸ்டாலின்

கடந்த அதிமுக ஆட்சியின் போது நடைபெற்ற பொள்ளாச்சி சம்பவத்தில், சிபிஐ விசாரணையால்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எந்த குற்றவாளியையும் தப்பிக்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விட மாட்டார் என...

தமிழகத்தின் தொழில்நுட்ப வளர்ச்சியின் சான்று Umagine TN 2025 – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

டிஜிட்டல் குற்றங்களும் பரவி வரும் நிலையில் அவற்றை தடுக்கப்பதற்கான தொழில்நுட்பங்களை வடிவமைத்து வலுப்படுத்தப்படவேண்டும் என்று Umagine TN 2025 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தெரிவித்தார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில்...

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு பரிசுத் தொகுப்பை வினியோகம் செய்தார்.பொங்கல் திருநாளை முன்னிட்டு 2.20 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்வாழ்...

பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை இன்று முதலமைச்சர் தொடங்கிவைக்கிறார்

பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை சைதாப்பேட்டையில் தொடங்கி வைக்கிறார்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் 2.21 கோடி அரிசி அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு...