Tag: முதல்வர்

சொன்னதை நிறைவேற்றிய முதல்வர்…முதற்கட்ட தொகுப்புகள் வழங்கல்…

தலைநகர் டெல்லியிலுள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் மதராசி முகாம் மக்களுக்கு முதல்வர் அறிவித்த நிவாரண தொகுப்புகள் தற்போது வழங்கப்படுகிறது. முதல் கட்டமாக 150 பேருக்கு தொகுப்புகள் வழங்கப்படுகிறது.தலைநகர் டெல்லியில் உள்ள மதராசி முகாமில்...

40.27 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை…துணை முதல்வர் நேரில் ஆய்வு!

40.27 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டத்தில் 40.27 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணியினை நேரில்...

புதுப் பொலிவுடன் வள்ளுவர்கோட்டம்… ஜூன் 21ம் தேதி முதல்வர் திறந்து வைக்கிறார்…

சென்னை வள்ளுவர்கோட்டம் பிரமாண்டமாக புனரமைக்கப்பட்டு, ஜூன் 21-ம் தேதி ரூ.80 கோடி மதிப்பில் மக்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.உலகப்பொது மறையான திருக்குறளுக்கு நினைவுச் சின்னம் இல்லையே என்ற ஏக்கம்...

நான் முதல்வன் திட்டத்தல் யுபிஎஸ்சி-ல் 315 பேர் தேர்ச்சி – முதல்வர் பெருமிதம்!

நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற 315 பேர் யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவில் யுபிஎஸ்சியின் முதல் நிலைத் தேர்வில் தெர்ச்சி பெற்ற 700 பேரில், தமிழ்நாடு...

மகளிர் உரிமைத் தொகை: துணை முதல்வர் வெளியிட்ட புதிய அப்டேட்!

மகளிர் உரிமைத் தொகை முகாம் தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று துணை முதல்வர் தெரிவித்தார்.சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 33,312 சுய உதவிக் குழுக்களுக்கு...

வேளாண் கண்காட்சியை துவங்கி வைத்த முதல்வர்…

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்  பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னை  விமான நிலையத்திலிருந்து  விமானம் மூலமாக கோவை விமான நிலையம் புறப்பட்டு சென்றார்.ஈரோடு மற்றும் சேலம் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில்...