Tag: ராகுல்காந்தி
90 நாட்களில் புதிய பிரதமர்! விரட்டும் ஆர்.எஸ்.எஸ்! கெஞ்சும் மோடி!
நரேந்திர மோடியை வரும் நவம்பர் மாதத்திற்குள்ளாக பிரதமர் பதவியில் இருந்து அனுப்ப ஆர்எஸ்எஸ் அமைப்பு தீவிரமாக முயற்சித்து வருவதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.பீகார் வாக்காளர் பட்டியல் விவகாரம் மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்திடம் இருந்து ...
65 லட்சம் பேரை நீக்குவியா? 3 நாள் கெடு! உச்சநீதிமன்றம் அதிரடி!
பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை வெளியிட உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு ராகுல்காந்திக்கு கிடைத்த முதல் வெற்றி என்று ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் தெரிவித்துள்ளார்.பீகார் வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு...
தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை ஒப்புக்கொண்ட பாஜக! அடுத்து என்ன? வல்லம் பஷீர் நேர்காணல்!
எதிர்க்கட்சி தலைவர்கள் தொகுதிகளில் போலி வாக்குகள் பதிவாகி உள்ளதாக பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் குற்றம்சாட்டி இருப்பதன் மூலம் தேர்தல் ஆணையம் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதை பாஜக ஒப்புக்கொண்டுள்ளது என்று திராவிட இயக்க சிந்தனையாளர்...
செவுளில் வைத்த சுப்ரீம் கோர்ட்! மண்டியிட்ட தேர்தல் ஆணையம்! ராகுலுக்கு கிடைத்த முதல் வெற்றி!
பீகாரில் எஸ்.ஐ.ஆர் முறையில் நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரங்களை 4 நாட்களில் வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளதாகவும், ஆதாரை ஒரு ஆவணமாக ஏற்றுக்கொள்ள அறிவுறுத்தி உள்ளதாகவும் ஊடகவியலாளர் ஹசீப் தெரிவித்துள்ளார்.பீகார் வாக்காளர்...
48 சீட்டில் மறுதேர்தல்? ராகுலுடன் பேசிய சந்திரபாபு! பத்திரிகையாளர் ப்ரியன் நேர்காணல்!
மத்திய அமைச்சர் அனுராக் தாகூருக்கு, தேர்தல் ஆணையம் டிஜிட்டல் தரவுகளை வழங்கியதன் மூலம் அவர்கள் எதிர்க்கட்சி தலைவர்களின் தொகுதிகளில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டி இருக்கிறார். ஆனால் ராகுல்காந்திக்கு அதனை தேர்தல் ஆணையம் வழங்க...
ஓட்டு திருட்டு எதிர்ப்பு பேரணி செல்லும் ராகுல்காந்தி! அமித்ஷா, மோடிக்கு மரணஅடி! தராசு ஷ்யாம் நேர்காணல்!
எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை அடுத்து தேர்தல் ஆணைய இணையதளத்தில் இருந்த தரவுகள் முடக்கப்பட்டன. இந்த நடவடிக்கை தேர்தல் ஆணையம் தன்னுடைய தவறுகளை மறைக்க மேற்கொள்ளும் முயற்சியாகவே தோற்றத்தை ஏற்படுத்தும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு...
