Tag: ராகுல்காந்தி
இடஒதுக்கீடு ஏன் அவசியம்? – என்.கே.மூர்த்தி பதில்
என்.கே.மூர்த்தி பதில்கள்.
இடஒதுக்கீடு ஏன் அவசியம்? - என்.கே.மூர்த்தி பதில்
தருண்- அம்பத்தூர்
கேள்வி- "பணம்" மதிப்பை இழந்த தருனம் ஏதாகிலும் இருக்கிறதா?
பதில்- கைவசம் ஒரு உண்மை சம்பவம் இருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கருணா என்கிற ஒரு தொழிலதிபர் இருக்கிறார்....
வயநாடு தேர்தல் தேதி அறிவிக்க அவசரமில்லை- தேர்தல் ஆணையம்
வயநாடு தேர்தல் தேதி அறிவிக்க அவசரமில்லை- தேர்தல் ஆணையம்அவதூறு வழக்கில் ராகுல்காந்தியை குற்றவாளி என அறிவித்த சூரத் நீதிமன்றம், அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது.இதனை தொடர்ந்து நேற்று அவர் எம்பி...
பாஜகவினர் நீதிக்கு தலை வணங்கக்கூடியவர்கள் – நயினார் நாகேந்திரன்
பாஜகவினர் நீதிக்கு தலை வணங்கக்கூடியவர்கள் - நயினார் நாகேந்திரன்பாஜகவினர் நீதிக்கு தலை வணங்கக்கூடியவர்கள் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், “பாஜக மற்றும் பாஜக...
எதிர்க்கட்சி தலைவர்களை பழிவாங்குவது ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கிவிடும்- திருச்சி சிவா
எதிர்க்கட்சி தலைவர்களை பழிவாங்குவது ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கிவிடும்- திருச்சி சிவா
ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டது ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட பின்னடைவு என திமுக திருச்சி சிவா கருத்து தெரிவித்துள்ளார்.சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி்...
ராகுல் தகுதிநீக்கத்துக்கு எதிர்ப்பு- நாடாளுமன்றம் முடங்கியது
ராகுல் தகுதிநீக்கத்துக்கு எதிர்ப்பு- நாடாளுமன்றம் முடங்கியது
ராகுல்காந்தி தகுதிநீக்கத்துக்கு கண்டனம் தெரிவித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பியதால் இன்று, நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கின.ராகுல்காந்தி தகுதிநீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி...
காங்கிரஸ் கவுன்சிலர்கள் கருப்பு உடை அணிந்து பங்கேற்பு
காங்கிரஸ் கவுன்சிலர்கள் கருப்பு உடை அணிந்து பங்கேற்பு
சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து பங்கேற்றனர்.
ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....
