Tag: ராகுல் காந்தி
சோம்நாத் சூர்யவன்ஷி அரசியலமைப்பைப் பாதுகாப்பதால் கொல்லப்பட்டார் : ராகுல் காந்தி
மகாரஷ்டடிராவில் சோம்நாத் சூர்யவன்ஷி ஒரு தலித் என்பதாலும், அவர் அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பதாலும் கொல்லப்பட்டார் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.மகாராஷ்டிரா மாநிலத்தில் பர்பாணிய மாவட்டத்தில் அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாத்ததிற்காக போராடிய, சோம்நாத்...
கடின உழைப்பால் நாட்டை வளமாக்கும் விவசாயிகளுக்கு வாழ்த்துக்கள் – ராகுல் காந்தி
நாட்டை வளமாக்கும் விவசாயிகளுக்கு தேசிய விவசாயிகள் தின நல்வாழ்த்துக்கள் விவசாயிகளின் உரிமை மற்றும் கண்ணியத்தை பாதுகாக்க எப்போதும் தயாராக இருக்கிறோம் என தலைவர் ராகுல் காந்தி தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.1979ல் இந்திய...
இந்தியா கூட்டணியில் பெரும் குழப்பம்… ராகுலை விட செல்வாக்கு மிக்கவரா மம்தா..? நகைக்கும் பாஜக
இந்திய ஜனநாயகத்தில் அரசியல் கட்சிகளின் கூட்டணி தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு உறுதியான, வெளிப்படையான வழிகள் தெரியவில்லை. ஏறக்குறைய அனைத்து கட்சிகளிடையேயும் 'தான்’ என்கிற அகங்காரம் ஆட்டிப்படைத்து வருகிறது. வம்ச மரபும் அதில் கலந்து விட்டது....
‘சாவர்க்கர் ஒரு மாஃபி வீர்…’ கூட்டணிக்கு வேட்டு வைக்கும் ராகுல் காந்தி..?
நாடாளுமன்றத்தில் அரசியல் சாசனம் மீதான விவாதத்தின் போது, மத்திய அரசையும், வீர சாவர்க்கரையும் ராகுல் காந்தி கடுமையாக தாக்கிப்பேசினார்.சிவசேனா எம்பி ஸ்ரீகாந்த் ஷிண்டேவின் கேள்விக்கு பதிலளித்த ராகுல், ‘‘சாவர்க்கரை மன்னிப்பு கேட்கும் ஹீரோ....
இதுதான் புதிய இந்தியா வா? அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முயற்சிக்கும் இந்தியா – ராகுல் காந்தி ஆவேசம் !
சம்பலுக்கு போலீஸாருடன் நான் மட்டும் செல்லத் தயார். ஆனால் அனுமதி மறுக்கப்படுகிறது என்று காஜிபூர் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.உத்தரப் பிரதேசத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள சம்பலுக்கு ...
வயநாடு தேர்தலில் வெற்றி பெற்ற பிரியங்கா காந்திக்கு பாராட்டு – ராகுல் காந்தி
வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்கான மக்களவை உறுப்பினர் சான்றிதழை டெல்லியில் பிரியங்கா காந்தியிடம் வழங்கினர் கேரள காங்கிரஸ் தலைவர்கள் . தனது பங்கிற்கு பிரியங்கா காந்திக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து...
