Tag: வன்முறை
மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் போராட்டங்களை வன்முறை என்று குழப்பிக்கொள்ளக் கூடாது
அண்மையில் நடைபெற்ற 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' (Cockroach Janta Party) போராட்டம் அரசாங்கத்தால் குறைத்து மதிப்பிடப்பட்டதே அதன் ஒரு முக்கிய அம்சமாகும். அரசாங்கம் தனது பலத்தைப் பயன்படுத்திப் போராட்டங்களை அடக்க முயன்றது....
உலகக்கோப்பை கனவு கலைந்தது: அர்ஜெண்டினாவில் ரசிகர்கள் விபரீத வன்முறை; பியூனஸ் அயர்சில் போலீசார் மீது கற்கள், பாட்டில்கள் வீச்சு!
இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா அணி தோற்றதால் ஆத்திரமடைந்த ரசிகர்கள். தலைநகரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது அதிரடித் தாக்குதலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.உலகமே ஆவலோடு எதிர்பார்த்த ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை...
”வன்முறையைத் தூண்டும் வந்தே மாதரம்!”
”வன்முறையைத் தூண்டும் வந்தே மாதரம்!”சுப.வீரபாண்டியன்
ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பதவி ஏற்பு விழாக்களில் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்படுவதையும், வந்தே மாதரம் பாடல் முதலில் இசைக்கப்படுவதையும் பார்க்கிறோம். தமிழ்த்தாய் வாழ்த்தினை அவமதிப்பதன் மூலம், தமிழ்நாட்டையும்,...
அரசியல் தலைவர்களை குறிவைக்கும் வன்முறை கண்டிக்கத்தக்கது – செல்வப்பெருந்தகை கண்டனம்
அரசியல் தலைவர்களை குறிவைத்து வன்முறைச் செயல்களில் ஈடுபடுவது மிகவும் கவலைக்குரியதாகும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ”பரூக் அப்துல்லா அவர்களை குறிவைத்து...
வன்முறையை தூண்டுவதே பா.ஜ.க.வின் நோக்கம் – முதல்வர் குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் மத வன்முறையை தூண்டுவதே என்பதே பாஜகவின் நோக்கமாக உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளாா். தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து வஞ்சகம் செய்து வரும் பாஜக, தமிழ்நாட்டின் எதிரியாகவே செயல்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.மத வன்முறையை...
வட மாநிலத்தவர் மீதான வன்முறை தாக்குதலை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – சரத்குமார் வலியுறுத்தல்
வட மாநில இளைஞர் மீதான வன்முறை தாக்குதலை தடுக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் என சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து நடிகரும், அரசியல்வாதியுமான சரத்குமாா் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருத்தணியில் 34...
