Tag: வன்முறை
வட மாநிலத்தவர் மீதான வன்முறை தாக்குதலை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – சரத்குமார் வலியுறுத்தல்
வட மாநில இளைஞர் மீதான வன்முறை தாக்குதலை தடுக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் என சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து நடிகரும், அரசியல்வாதியுமான சரத்குமாா் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருத்தணியில் 34...
மதவாத கும்பல்களின் வன்முறைகளை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும் – செல்வப்பெருந்தகை கண்டனம்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின்போது மதவாத கும்பல்கள் நடத்திய வன்முறைக்கு கடும் கண்டனம் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.இது குறித்து தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “நாடு முழுவதும் கிறிஸ்துமஸ்...
திருப்பரங்குன்றம் விவகாரம்…ஆன்மீகம் அல்ல… வரலாற்றின் மீது நடத்தப்படும் வன்முறை…
திருப்பரங்குன்ற விவகாரம் வரலாற்று உண்மைகைளைக் கடந்து மத அரசியலாக மாறிய வழக்கு. திருப்பரங்குன்றம் மேல்முறையீடு வழக்கில், அனைத்து தரப்பினரின் வாதங்களும் முடிந்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் நீதிமன்ற வளாகத்திற்குள் நடந்தது...
வன்முறையை தூண்டும் பேசு்சு…சாட்டையடி… அண்ணாமலையின் இந்த நாடகம் எதற்கு ? – திருமுருகன் காந்தி கேள்வி
விடுதலை போன்ற வரலாற்று சிறப்புமிக்க திரைப்படங்களுக்கு அரசும் தமிழ் திரை உலகத்தினரும் குரல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, சமூக விரோத கும்பல் படைப்பாளிகளுக்கு...
ரயில் நிலையங்களில் மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டால் 2 ஆண்டுகள் சிறை
ரயில் நிலையங்களில் வன்முறையில் ஈடுபட்டால் 2 ஆண்டு வரை சிறை தண்டனை.இதனைத் தடுக்கும் பொருட்டு போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.ரயில் நிலையங்கள் ,பொது இடங்கள் மற்றும் ரயில்களில் கல்லூரி மாணவர்கள் தொடர் வன்முறையில்...
மணிப்பூரில் அக்.1 வரை இணைய சேவைகளுக்கு தடை
மணிப்பூரில் அக்.1 வரை இணைய சேவைகளுக்கு தடை
மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்ததால் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் இணைய சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி இன மக்கள் பழங்குடி அந்தஸ்துக் கோரி...
