Tag: வரும்
மக்கள் பிரச்சினைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் “பத்திரிகையாளர் குரல்” …சங்கத்தின் புதிய தீர்மானம்…
பத்திரிகையாளர் சங்கத்தின் 35 வது ஆண்டு விழா குறித்து முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.திருச்சியில், கடந்த 9ம் தேதி தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் உயர்மட்ட ஆலோசனை குழு நிர்வாகிகள் மற்றும் தேசியக் குழு உறுப்பினர்கள்...
இந்தப் போர் முழக்கம் உங்களை தூங்க விடாது… துரத்திக் கொண்டே வரும் – நாகையில் விஜய் ஆவேசம்
இந்தப் போர் முழக்கம் ஒரு நிமிடம் கூட உங்கள தூங்க விடாது, உங்களை துரத்திக் கொண்டே வரும்…உறுதியோடு இருங்கள் நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம் என நாகப்பட்டினத்தில் ‘வெற்றி பேரணியில் தமிழ்நாடு நிகழ்வில்...
பெருகி வரும் வரதட்சணை கொடுமைகள்…சம்மட்டி அடிப்பது யாா்?
வரதட்சணை கொடுமை வழக்கில் சம்மந்தப்பட்டு தற்போது தலைமறைவான இன்ஸ்பெக்டர், காவலரை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.மதுரையில் வரதட்சணை கொடுமைக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வரும் இளம்பெண் தங்கப்பிரியா அளித்த...
தமிழர்களை அழைத்து வரும் பணி தீவிரம் – முதல்வர் அறிவிப்பு…
ஈரானில் இருந்து நாடு திரும்புவோரில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை கண்டறிந்து அழைத்து வரும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களின் நிலமை கண்காணிக்கப்பட்டு தமிழர்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்ய தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என முதலமைச்சர்...
அதிகரித்து வரும் தங்கத்தின் விலை…நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
(ஜூன்-21) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்துள்ளது. கிராமிற்கு ரூ.25 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.9,235-க்கும், சவரனுக்கு ரூ.200...
மானம்பாடியில் புதிய சுங்கச்சாவடி ஜூன் 12 முதல் செயல்பாட்டிற்கு வரும்!
தஞ்சை - விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் சேத்தியாதோப்பு - சோழபுரம் இடையே மானம்பாடியில் புதிய சுங்கச்சாவடி வரும் 12ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று அறிவிப்பு வெளியிட்டதுடன் தேசிய நெடுஞ்சாலை ஆணையம்...
