Tag: வழக்கில்
பணம் இரட்டிப்பு மோசடி வழக்கில் உதவியாளர் கைது – போலீஸ் தீவிர விசாரனை
பணம் இரட்டிப்பு மோசடி வழக்கில் பெண் நிர்வாகி விஜயபானுவின் உதவியாளர் சையத் மஹமூத்-தை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.பொதுமக்களிடம் வசூலித்த முதலீட்டு பணத்தை எந்தெந்த வங்கிக் கணக்குகளில் செலுத்தியுள்ளனர், சொத்துக்களை...
மாணவி வழக்கில் களமிறங்கும் சிறப்பு விசாரணைக் குழு
அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை வழக்கை விசாரிக்க 3 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும்...
ரூ.1.56 கோடி நகை கொள்ளை வழக்கில் மேலும் 5 பேர் கைது!
மதுரையில் நகை வியாபாரியை கடத்தி இரண்டு கிலோ நகை கொள்ளை.முன்னாள் ஊர்காவல் படை சேர்ந்தவர் உள்ளிட்ட 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ராமநாதபுரத்தை சேர்ந்த பாலசுப்ரமணியன்(65). நகை வியாபாரியான இவர் சென்னையில்...
விவாகரத்து வழக்கில் ஆஜரான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்…. கோர்ட்டில் நடந்தது என்ன?
விவாகரத்து தொடர்பான வழக்கில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆஜராகி உள்ளார்.நடிகர் தனுஷ் ஒரு பக்கம் நடிகராகவும் இயக்குனராகவும் செம பிசியாக வலம் வரும் நிலையில் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் ஒரு இயக்குனராக...
2 கோடி கடன் தருவதாக மோசடி செய்த வழக்கில் மேலும் 4 போ் – கைது
நாட்டறம்பள்ளி அருகே கடன் தருவதாக 2 கோடி போலி பணத்தை காட்டி ரூ.4 லட்சம் மோசடி! போலீஸ் சீருடை அணிந்து மோசடியில் ஈடுபட்ட மூன்று பேர் கைதான நிலையில் தலைமறைவாக இருந்த 4...
கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரண வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் – சிபிசிஐடி
கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணங்கள் தொடர்பான வழக்கில் புலன் விசாரணை முடிந்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், வழக்கை சிபிஐ-க்கு மாற்றுவதால் எந்த பயனும் இல்லை என தமிழக அரசுத்...
