Tag: வைரமுத்து

இறந்தவர்களை மீட்டுருவாக்கும் தொழில்நுட்பம் கண்டறிந்தால் நல்லகண்ணுவின் மீட்பையே நாடு கேட்கும் – கவிஞர் வைரமுத்து

தோழர் நல்லகண்ணு மறைந்துவிட்டார் சிவப்புக் கட்சியின் கறுப்பு காந்தி இறந்துவிட்டார் என கவிஞா் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து கவிஞா் வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,“எழுந்தாலும் விழுந்தாலும் கடலின் புகழ்பாடும் அலைபோல, கம்யூனிஸ்ட் கட்சியின் ஏற்றத்திலும் இறக்கத்திலும் செங்கொடி சுமந்த சிங்கம்...

வாழ்க காதலே; பூமியை வாழ வை! – வைரமுத்து

தானாய்த் தோன்றித் தானாய் மறையும் சந்திர சூரியா் போன்றது காதல்; வாழ்க காதலே, பூமியை வாழவை! என கவிஞா் வைரமுத்து கூறியுள்ளாா்.இது குறித்து கவிஞா் வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,”காதல் எனும் உயிர்ப்பண்பு ஆண் பெண் மாமிசத்தோடு...

அடித்தட்டுக் கடைமனிதன் அதிகாரம் பெறும்வரை உன் உயிர் உலாவிக்கொண்டிருக்கும் அண்ணா! – கவிஞர் வைரமுத்து புகழஞ்சலி

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 57-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் அண்ணாவின் சிலை மற்றும் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி...

கவிஞர் வைரமுத்து மீது செருப்பு வீச்சு…

திருப்பூரில் கவிஞா் வைரமுத்து மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூரில் நடைப்பெற்ற கொங்கு கலை இலக்கிய பண்பாட்டு பேரவை தொடக்க விழா நிகழ்ச்சிக்கு கவிஞா் வைரமுத்து சென்றிருந்தாா்.  அங்கு காரில் இருந்து...

தாய் தந்தையரை இழந்து பரிதவிக்கும் குழந்தைகளுக்கு அரணாய் நிற்கும் முதல்வர் – வைரமுத்து பாராட்டு

சங்கராபுரம் அருகே தாய் தந்தையரை இழந்துபோன நான்கு குழந்தைகளை அரசே ஏற்றுக்கொள்ளும் என்ற அறிவிப்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் மீதுள்ள சமூக மதிப்பை மேலும் மேலும் உயர்த்தியிருக்கிறது. அரசாங்கம் என்பது ஒரு நிறுவனமே ஆயினும்...

ஜி.டி நாயுடு…ஜாதி அடையாளம் அல்ல, விஞ்ஞானத்திற்கும், ஆற்றலுக்கும் அடையாளம் –  கவிப்பேரரசு வைரமுத்து

ஜி.டி நாயுடு என்று பாலத்திற்கு பெயர் வைத்ததை ஜாதியின் அடையாளமாக கருதாமல் அவரின் விஞ்ஞானத்திற்கும், ஆற்றலுக்கும் அடையாளமாக தமிழ்நாடு கருதிக் கொள்ள வேண்டும் என்று கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார்.சென்னை அண்ணா சாலை உள்ள...