Tag: 20

மின்வெட்டுக்கு நிரந்தரத் தீர்வு: ஐஐடி மெட்ராஸ் உடன் மெகா ஒப்பந்தம் அறிவித்த அமைச்சர் நிர்மல் குமார்

தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டுப் பிரச்சினைகளுக்கு ஒட்டுமொத்தக் கட்டமைப்பையும் மேம்படுத்தி நிரந்தரத் தீர்வு காணும் வகையில், தமிழ்நாடு மின்வாரியம் (TNEB) மற்றும் சென்னை ஐ.ஐ.டி (IIT Madras) இடையே வரலாற்றுச் சிறப்புமிக்கத் தொழில்நுட்பப்...

மதுரை கோரிப்பாளையத்தில் இயற்கை அதிசயம்: 20,000 வண்ணத்துப் பூச்சிகளின் இடப்பெயர்வால் வண்ணமயமான அமெரிக்கன் கல்லூரி!

எப்போதும் வாகன நெரிசலும், பரபரப்பும் நிறைந்த மதுரை நகரின் மையப்பகுதியான கோரிப்பாளையத்தில் ஒரு கண்கொள்ளாக் இயற்கை விசித்திரம் ஆண்டுதோறும் அரங்கேறி வருகிறது. மதுரையின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளை இணைக்கும் இந்த மையப்பகுதியில்...

ஜனவரி 20-ம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது – அப்பாவு அறிவிப்பு!

2026 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஜனவரி மாதம் 20 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய...

இந்தோனேசியாவில் பயங்கர தீ விபத்து… 20 பேர் பலி!!

இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் 7 மாடி அலுவலக கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இந்தோனேசியாவில் புயலால் ஏற்பட்ட துயரம் மறைவதற்குள் மற்றொரு அசம்பாவிதம் நடந்துள்ளது. இந்தோனேசியா நாட்டில் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள 7...

இலங்கையில் கைது செய்யப்பட்ட 20 மீனவர்கள் தமிழகம் வருகை!

இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 20 மீனவர்கள் சென்னை வந்தடைந்தனர்.ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த 30 மீனவர்கள் அக்டோபர் 8 ஆம் தேதி அன்று கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்...

கல்லூரி மாணவி கொலை வழக்கு: 20 ஆண்டுகள் கட்டாய சிறை – உயர்நீதி மன்றம் அதிரடி

கல்லூரி மாணவியை ரயிலில் தள்ளிவிட்டு கொண்ற வழக்கில் குற்றவாளி சதீஷூக்கு தண்டனை குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.2022 அக்டோபர் 13 ஆம் தேதி, கல்லூரிக்கு செல்ல பரங்கிமலை ரயில் நிலையம் வந்த...