Tag: Additional
கூடுதல் நிதி ஒதுக்கீடு – தமிழ்நாடு சாலை மேம்பாட்டு துறை அறிவிப்பு
திருப்போரூரில் காலவாக்கத்தில் இருந்து ஆலத்தூர் வரையிலான திருப்போரூர் புறவழிச் சாலைப்பணிகள் 100 சதவீதம் முடிவடைந்துவிட்டன என்று தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.ஓ.எம்.ஆா் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில்...
சேப்பாக்கம் மைதானத்தில் AI தொழில்நுட்பம் – கூடுதல் ஆணையர் ஆய்வு
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள AI தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அறையை சென்னை மாநகர கூடுதல் ஆணையர் கண்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தாா். AI தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அறை உதவியுடன் செல்போன் திருடர்களை பிடித்தது...
வெள்ளத்தில் மிதக்கும் வட தமிழக மாவட்டங்களுக்கு கூடுதல் மீட்புக் குழுக்களை அனுப்ப வேண்டும் – அன்புமணி ராமதாஸ்
வெள்ளத்தில் மிதக்கும் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு கூடுதல் மீட்புக் குழுக்களை அனுப்பி பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”வங்கக்கடலில் உருவான...