Tag: #apcnewsavadi
சென்னையில் அதி கனமழை பெய்ய போகிறது; 13,000 களப்பணியாளர்கள் தயார் – உதயநிதி தகவல்
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளுக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளங்கள் , கால்வாய்களில் பொதுமக்கள் தவறி விழாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை; மேலும் 13,000 தன்னார்வளர்களை பணியில் இறங்கியுள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.நாளையும்,...
ஆவடி முத்தா புதுப்பேட்டை அருகே நகை கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை அடித்த முக்கிய குற்றவாளிகள் இருவர் கைது
ஆவடி முத்தா புதுப்பேட்டை அருகே நகை கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை அடித்த முக்கிய குற்றவாளிகள் இருவர் கைது. விரைவில் மீதமுள்ள நான்கு குற்றவாளிகளை கைது செய்வோம் ஆவடி காவல் ஆணையர் சங்கர்...
பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் – மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி அறிவிப்பு..
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்துவரும் நிலையில், பல மாவட்டங்களில் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும்...
இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி – 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம்...
130 கி.மீ வேகத்தில் சென்ற ரயில் – திடீரென பிரேக் பிடித்ததால் இருவர் பலி.!
130 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்த ரயிலில் திடீரென பிரேக் பிடித்ததால் அதில் படுகாயமடைந்த இருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுஒடிசா மாநிலம் பூரியில் இருந்து புதுடெல்லியை நோக்கி சென்று...
தீபாவளி வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி.!
அதிமுக பொதுச் செயலாளர், திரு. எடப்பாடி K. பழனிசாமி பொது மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிகையில், “மக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் சிறப்பு மிக்க பண்டிகையாம் தீபாவளித் திருநாளை,...