Tag: #apcnewsavadi

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 34 பேர் பலி – நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்

கரூரில் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 34 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது நேரிட்ட கூட்ட நெரிசலில்...

கரூர் கூட்ட நெரிசல்: பலி எண்ணிக்கை 31  ஆக உயர்வு! கரூர் விரைகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கரூரில் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31ஆக அதிகரித்துள்ளது. மேலும் 58 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கரூரில் தமிழக வெற்றிக்கழகம் தலைவர்...

கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலை அளிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.கரூரில் விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். இது தமிழகத்தையே அதிர்ச்சியில்...

கரூர் விஜய் பிரச்சாரத்தில் கூட்டநெரிசலில் சிக்கி  10 பேர் உயிரிழப்பு

கரூரில் தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கருர் வேலுச்சாமிபுரம் பகுதியில்...

ஆட்சி மாறும்… காட்சி மாறும்… அதிகாரம் கைமாறும்… கரூரில் தவெக தலைவர் விஜய் பேச்சு!

திமுக முப்பெரும் விழாவில் மாஜி மந்திரியை, முதலமைச்சர் உச்சிமேல தூக்கி வைச்சு மெச்சியதாகவும், இதே சி.எம். கரூருக்கு எதிர்க்கட்சி தலைவராக வந்தபோது, அதே மாஜி மந்திரியை என்னவெல்லாம் கேட்டாரு? என்று பாருங்கள் என...

உரையின்போது பல இடங்களில் தடுமாற்றம்.. தொண்டர்களிடம் சாரி சொன்ன விஜய்!

நாமக்கலில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், தன்னுடைய உரையின்போது பல இடங்களில் பேச தடுமாறினார். உரையின் இறுதியில் அதற்கான விளக்கத்தை கூறி தொண்டர்களிடம் சாரி கேட்டுக் கொண்டார்.தமிழக வெற்றிக் கழக...