Tag: #apcnewstamilavadi

சிபிஐ விசாரணை ரத்து? ஆட்டத்தை மாற்றும் ஸ்டாலின்! வல்லம் பஷீர் நேர்காணல்!

சிவகங்கை இளைஞர் அஜித்குமார் மரணத்தில் நிகிதா மீது தவறு இல்லாவிட்டால் ஏன் அவர் தலைமறைவாக இருக்க வேண்டும் என்றும், நீதிபதி ஜான் முன்பாக ஆஜராகி தனது தரப்பு வாதங்களை முன்வைக்கலாமே என்று திராவிட...

விஜயால் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! எடப்பாடிக்கு விஜய் சொன்ன மெசேஜ்!

இன்றைய சூழலில் தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, விஜய், சீமான் என 4 அணிகள் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டால் 90 சதவீதம் திமுக தான் ஆட்சிக்கு வரும் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லெட்சுமணன்...

நிகிதா ஆட்டுவித்த ‘பெரிய’ அதிகாரி! சிபிஐக்கு மாற்ற காரணம் இருக்கு! பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ். நேர்காணல்!

சிவகங்கை இளைஞர் அஜித்குமார் மரணத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தொடர்பு உள்ளதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும், அவரை விட மேலதிகாரி ஒருவர் தான் டிஎஸ்பிக்கு உத்தரவு பிறப்பித்திருக்க முடியும் என்று  முன்னாள் ஐஏஎஸ்...

எடப்பாடிக்கு பதில் எஸ்.பி.வேலுமணி முதல்வர்?  ஆர்.எஸ்.எஸ். போடும் திட்டம்!  உடைத்துப் பேசும் பத்திரிகையாளர் மணி!

அதிமுகவை, பாஜக கபளீகரம் செய்ய முடியாது என்று எடப்பாடி பழனிசாமி தனது செய்தியாளர் சந்திப்பின் மூலம் அமித்ஷாவுக்கு பதிலடி கொடுத்திருப்பதாக மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.பாஜகவின் கூட்டணி ஆட்சி கருத்துக்கு எடப்பாடி பழனிசாமி...

எடப்பாடிக்கு நேரடி ஆப்பு! அமித்ஷா பக்கா ஸ்கெட்ச்!

அதிமுக - பாஜக கூட்டணியை உடைப்பதற்கான வேலையை அமித்ஷா சிறப்பாக செய்து வருவதாகவும், நயினார் நாகேந்திரன் திமுக மீது பழிபோடுவது மக்களை ஏமாற்றும் செயல் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில்...

அஜித்குமார் மரணம்: ஏட்டு தந்த தகவல்! நீதிபதி அதிரடி! உடனடி ஆக்சனில் ஸ்டாலின்!

அஜித்குமார் மரண விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கோரியதது இதுவரை முதலமைச்சர்கள் யாரும் செய்யாத நிகழ்வு. இதன் மூலம் தமிழக அரசு நீதியின் பக்கம் நிற்கிறது. காவல்துறையின் பக்கம் அல்ல என்று தெளிவுபடுத்தி...