Tag: #apcnewstamilavadi
அஜீத்தை கொன்னது நாங்கதான்! போலீஸ் மனைவி வாக்குமூலம்! விளாசும் ஜீவசகாப்தன்!
திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட காவல்துறையினரின் குடும்பத்தினர் போராட்டம் நடத்தியுள்ளது, மனிதாபிமானம் அற்ற செயல் என்று ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் விமர்சித்துள்ளார்.இளைஞர் அஜித்குமாரின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில்,...
எச்.ராஜாவுக்கு எவ்வளவு ஆணவம்! 2026-இல் மீண்டும் திமுக அரசு தான்!
அண்ணாமலை இருக்கின்ற வரை திமுகவுக்கு சாதகம் என்றும், அதிமுக - பாஜக கூட்டணியை தோற்கடிக்கும் வேலையை திமுகவை விட அண்ணாமலை சிறப்பாக செய்வார் என்றும் மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.எடப்பாடி பழனிசாமி தேர்தல்...
உச்சகட்ட கோபத்தில் ஸ்டாலின்! அஜித்குமார் தாயாருக்கு அளித்த உறுதி! வல்லம் பஷீர் நேர்காணல்!
அஜித்குமார் மரண விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும், திமுக அரசை விமர்சிக்க எதிர்க்கட்சிகளுக்கு தகுதி இல்லை என்றும் திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.சிவகங்கையில் நகை திருட்டு...
தெருவுல நிறுத்திட்டாங்க! ஸ்டாலின் உடனடி மூவ்! 3 மாதத்தில் தீர்ப்பு! எஸ்.பி.லெட்சுமணன் நேர்காணல்!
சிவகங்கை இளைஞர் அஜித்குமார் மரணத்தில் தமிழக அரசு சரியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த வழக்கில் 3 மாதங்களில் விசாரணையை முடித்து தீர்ப்பு வழங்கினால் மட்டுமே இதுபோன்ற குறறங்கள் இனி நடைபெறாது என்று ...
இளைஞர் கொடூர கொலை! 5 போலீஸ்காரர்கள் கைது! உண்மை என்ன?
திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரணம் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது விரைந்து விசாரித்து கடுமையான தண்டனையை அரசு பெற்றுத்தர வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி வலியுறுத்தி உள்ளார்.சிவகங்கையில் காவல்துறையினர் தாக்கியதில்...
ஸ்டாலினோட பெரிய அரசியல் மூவ்! என்.டி.ஏ பலவீனப்பட போகுது! ரவீந்திரன் துரைசாமி நேர்காணல்!
ராமதாசுடன், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சந்தித்து பேசியுள்ளது, என்டிஏ கூட்டணியை பலவீனப்படுத்தும் நடவடிக்கை என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.ராமதாஸ் - செல்வப் பெருந்தகை சந்திப்பின் பின்னணி குறித்து அரசியல் விமர்சகர்...
