Tag: #apcnewstamilavadi
லாரியில் ரகசிய அறை அமைத்து 300 கிலோ கஞ்சா கடத்தல்… 3 பேரை கைது செய்த போலீசார்!
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே லாரியில் ரகசிய அறை அமைத்து கடத்திவரப்பட்ட 300 கிலோ கஞ்சாவை போலிசார் பறிமுதல் செய்தனர்.தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியில் ஏராளமான கஞ்சா கடத்திவரப்படுவதாக பேராவூரணி காவல்துறையினருக்கு ரகசிய...
நெல்லை மாநகர அதிமுக களஅய்வு கூட்டத்தில் வெடித்த மோதல்… முன்னாள் அமைச்சர் வேலுமணி முன்னிலையில் தாக்கிக் கொண்ட நிர்வாகிகள்!
நெல்லையில் அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் நடைபெற்ற கள ஆய்வு கூட்டத்தில் நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.நெல்லை மாநகர மாவட்ட அதிமுக நிர்வாகிகள் களஆய்வு கூட்டம்...
அமைச்சர் பெரியகருப்பன் மீதான தேர்தல் தகராறு வழக்கு ரத்து… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மீதான தேர்தல் தகராறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2016 சட்டமன்ற தேர்தலிலின்போது திருப்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளராக கே.ஆர்.பெரிய கருப்பன் போட்டியிட்டார். தேர்தல் பிரச்சாரத்தின்போது...
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவன் சஸ்பெண்ட்!
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவனை சஸ்பெண்ட் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.முந்தய அ.தி.மு.க ஆட்சியின்போது தமிழ் பல்கலைகழக துணை வேந்தராக பணியாற்றிய பாஸ்கரன், பேராசிரியர்கள், துணை பேராசிரியர், உதவி பேராசிரியர் என...
ஆசிரியை கொலை மிகவும் மிருகத்தனமானது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி ஆசிரியை ரமணி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவமானது மிகவும் மிருகத்தனமானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தஞ்சாவூர்...
மல்லிப்பட்டினத்தில் காதலனால் கொலை செய்யப்பட்ட ஆசிரியை உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு!
தஞ்சை மல்லிப்பட்டினத்தில் காதலனால் குத்திக் கொல்லப்பட்ட ஆசிரியை ரமணியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் சின்னமலை பகுதியை சேர்ந்தவர் ரமணி (26). இவர் அங்குள்ள அரசுப் உயர்நிலைப்...
