Tag: #apcnewstamilavadi
தமிழ்நாடு வச்சதுதான் சட்டம்! மும்மொழியை தூக்கிப் போடு! பாஜகவை பந்தாடிய உச்சநீதிமன்றம்!
மும்மொழி கொள்கையை தமிழ்நாட்டில் அமல்படுத்த உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் கல்வி உரிமை, குழந்தைகள் உரிமையில் தமிழ்நாடு சிறப்பாக உள்ளது என்று உச்சநீதின்றமே சொல்லியுள்ளது என்று ஊடகவியலாளர் ஜீவசகாப்தன்...
எல்லை மீறிய வடக்கு மீடியா! பின்வாங்கிய அம்பானி!
இந்தியா - பாகிஸ்தான் போர் தொடர்பாக வடக்கு ஊடகங்கள் உண்மைக்கு மாறான தகவல்களை வழங்கி வருவதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் குற்றம்சாட்டியுள்ளார்.ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்...
போதிய அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளது; மக்கள் பீதி அடைய வேண்டாம் – இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம்!
நாடு முழுவதும் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதால், பொது தேவைக்கு அதிகமாக எரிபொருளை வாஙக வேண்டிய வேண்டாம் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.இந்தி - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே...
மசூத் அசார் தப்பிச்சிட்டாரா? நிச்சயமா போர் வெடிக்கும்! அய்யநாதன் உடைக்கும் உண்மை!
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடைபெற்றுள்ளதாகவும், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து இரு நாடுகளும் சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்...
ஆபரேஷன் சிந்தூர்: உண்மையும், பின்னணியும்! மருதையன் நேர்காணல்!
காஷ்மீர் மக்களின் போராட்டத்தை வைத்து இந்தியாவுக்கு தலைவலி கொடுப்பதே பாகிஸ்தான் அரசின் நோக்கம். அதற்காகவே காஷ்மீர் போராட்டத்திற்கு ஆதரவு அளித்து வருகிறது என்று இடதுசாரி செயற்பாட்டாளர் மருதையன் தெரிவித்துள்ளார்.பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் முகாம்கள்...
நள்ளிரவில் சிந்தூர் ஆப்ரேஷன்! கத்தாரில் கையெழுத்து போட்ட 57 நாடுகள்!
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை தொடர்ந்து 57 உறுப்பினர்களை கொண்ட இஸ்லாமிய நாடுகள் இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.பகல்ஹாம் தாக்குலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நடத்திய ஆப்ரேஷன் செந்தூர்...
