Tag: #apcnewstamilavadi

ஸ்டாலினுக்காக திரண்ட வன்னியர்கள்… அன்புமணிக்கு வெறி வருதா?

வன்னியர் இடஒதுக்கீடு போராளிகளின் குடும்பங்களுக்கு பாமக எதுவும் செய்யவில்லை என்றும், அவர்களுக்கு தமிழக அரசு மணி மண்டபம் அமைத்திருப்பதன் மூலம் அவர்களை வெளி உலகிற்கு அடையாளப்படுத்தி உள்ளதாகவும் காடுவெட்டி குருவின் உறவினர் காடுவெட்டி...

சீமானின் மனமாற்றத்திற்கு இதுதான் காரணம்… சுப.வீரபாண்டியன் நேர்காணல்!

இலங்கை இறுதிப் போரை தமிழ்நாடு அரசு தலையிட்டு தடுத்திருக்க முடியாது, அன்று கலைஞர் ஆட்சியை விட்டு வெளியே வர வேண்டும் என்று பலரும் நினைத்தனர் என பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.ஈழப் போராட்டத்தில் கலைஞரின்...

சேலத்தில் அடுத்தடுத்து விலகும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்… அதிர்ச்சியில் சீமான்!

நாம் தமிழர் கட்சியின் சேலம் ஒன்றிய பொறுப்பாளர் பால்பண்ணை ரமேஷ்,  சேலம் வடக்கு தொகுதி முன்னாள் பொருளாளர் மெய்யனூர் செல்வமூர்த்தி உள்ளிட்டோர் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.நாம் தமிழர் கட்சியின் சேலம் மாவட்ட...

ஆதவ் அர்ஜுனால் அதிமுகவுக்கு எந்த பலனும் இல்லை… பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் அதிரடி!

ஆதவ் அர்ஜுனா அதிமுகவில் சேர்வதால் அந்த கட்சிக்கு எந்த பலனும் இல்லை என்றும், அவரை கட்சியில் சேர்க்கும் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்றும் மூத்த பத்திரிகையாளர் தாமோதரன்...

மேட்டூர் தொகுதி நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 500 பேர் விலகல்… மேச்சேரி ஒன்றியத்திலும் 200 பேர் வெளியேறினர்!

நாம் தமிழர் கட்சியில் இருந்து மேட்டூர் சட்டமன்ற தொகுதி துணைத் தலைவர் ரகு, மேச்சேரி ஒன்றிய செயலாளர் கார்த்திக் உள்ளிட்ட 700-க்கும் மேற்பட்டோர் விலகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்...

ஸ்ரீபெரும்புதூரில் கடும் பனிப்பொழிவால் அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து

திருப்பெரும்புதூரில் கடும் பனிப்பொழிவு காரணமாக அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்திற்குள்ளானது. இதில் ஐந்துக்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டது.காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை...