Tag: #apcnewstamilavadi
தமிழ்நாட்டில் பீகாரிகளுக்கு ஆபத்தா? கலவரத்தை தூண்டும் மோடி! ஜீவசகாப்தன் நேர்காணல்!
தமிழ்நாட்டில் பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளது கண்டிக்கத் தக்கது என்று பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள நேர்காணலில்...
கூட்டணிக்கு வர முடியாது! எடப்பாடிக்கு விஜய் அதிர்ச்சி! துக்ளக் குருமூர்த்தி ஸ்கெட்ச்!
அதிமுக உடன் தவெக கூட்டணிக்கு செல்லாது என்று நிர்மல்குமார் அறிவித்துள்ளது, எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் புன்னை வளவன் தெரிவித்துள்ளார்.அதிமுக உடன் கூட்டணி இல்லை என்று தவெக...
செங்கோட்டையனுக்கு அமித்ஷா கட்டளை! பாஜக போடும் புதிய திட்டம்! ரகசியம் உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!
செங்கோட்டையன் கலகம் செய்வதன் பின்னணியில் அமித்ஷா இருக்கிறார் என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி தினகரன் ஆகியோர் தேவர் ஜெயந்திக்கு ஒன்றாக மரியாதை செலுத்தியுள்ளதன் பின்னணி குறித்து மூத்த...
ஒன்றிணைந்த ஓபிஎஸ், டிடிவி, செங்கோட்டையன்! அதிமுகவில் வரும் அதிரடி மாற்றம்! தராசு ஷ்யாம் நேர்காணல்!
ஒபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் தேவர் சிலைக்கு கூட்டாக மரியாதை செலுத்தியதன் மூலம் அதிமுகவில் அதிரடி மாற்றங்கள் தேவை என்பதை வெளிப்படுத்தி உள்ளனர் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.ஒபிஎஸ்,...
அன்புமணிக்கு ராமதாஸ் ஆப்பு! ஹெச்.ராஜாவுக்கு கவர்னர் பதவி! அண்ணாமலை உள்குத்துகள்!
பாமகவில் சௌமியா அன்புமணிக்கு போட்டியாக தான், காந்திமதியை மருத்துவர் ராமதாஸ் செயல் தலைவராக நியமித்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு மூத்த பத்திரிகையாளர் உமாபதி அளித்த நேர்காணலில்...
ஒரு ஓட்டுக்கு ரூ.10,000 தரும் மோடி! நிதிஷ் கட்சி சோலி இதோட காலி! பத்திரிகையாளர் ஆர்.மணி பேட்டி!
பீகாரில் நிதிஷ்குமார் அரசு புதிய திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 25 லட்சம் பெண்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கியிருப்பது, அம்மாநில சட்டமன்றத் தேர்தலில் பெரிய கேம் சேஞ்சராக இருக்கும் என்று...
