Tag: #apcnewstamilavadi

கரூரில் விஜய் போட்டி? ஸ்கெட்ச் போடும் செந்தில் பாலாஜி! கோட்டீஸ்வரன் நேர்காணல்!

விஜய், கரூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகிறது. அப்படி அவர் போட்டியிட்டால் அது மிக பயங்கரமான போட்டியாக அமையும் என்று மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் சந்தித்து...

கட்சியை கலைச்சிருங்க விஜய்! 41 குடும்பங்களின் வாக்குமூலம்! மகாபலிபுரத்தில் என்ன நடந்தது? ப்ரியன் நேர்காணல்!

நடிகர் விஜய், தன்னை ஒரு கல்ட் எனப்படும் வழிபாட்டிற்குரிய நபராக மாற்ற முயற்சி செய்கிறார். பகுத்தறிவுக்கு ஒவ்வாத அவரது நடவடிக்கையை தமிழக மக்கள் ஊக்குவிக்கவே கூடாது என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் எச்சரிக்கை...

இன்று முதல் தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர்! வாக்காளர்கள் செய்ய வேண்டியது என்ன?

தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் இன்று முதல் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகள் தொடங்கும் நிலையில், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைகள் தொடங்க உள்ளது குறித்து...

விஜய்க்கு எதிராக 2 சாட்சிகள்! தனி ரூம் ரகசியத்தை அம்பலப்படுத்தவா? பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ் நேர்காணல்!

கரூர் துயர சம்பவத்தில் ஒரு முதிர்ச்சியான அரசியல் தலைமை, எப்படி நடக்க வேண்டுமோ அப்படி விஜய் நடக்கவில்லை என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் விஜய் சந்தித்து...

விஜய் கரூர் செல்லாததன் காரணம் இது தான்! எம்.ஜி.ஆர்-க்கு செய்ததை திமுக மறக்கக்கூடாது! எச்சரிக்கும் பத்திரிகையாளர் மணி!

தன்னுடைய மனத்தடை, ஆளுமை சிக்கல் அரசியலுக்கு அறவே ஆகாது என்பதை விஜய் என்றைக்கு புரிந்துகொள்வாரோ அன்றைக்கு தான் அவர் திருந்துவார் என்று மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி தெரிவித்துள்ளார்.கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை...

கரூர் மக்களுக்கு அவமரியாதை! விஜய் செய்த கேவலமான செயல்! மூத்த பத்திரிகையாளர் நாதன் நேர்காணல்!

விஜய், கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்கு காரணமே ஜனநாயகன் வெற்றிகரமாக போக வேண்டும் என்பது தான் என்று மூத்த பத்திரிகையாளர் நாதன் தெரிவித்துள்ளார்.மூத்த பத்திரிகையாளர் நாதன் பிரபல யூடியூப் சேனலுக்கு...