Tag: #apcnewstamilavadi
ஓசூர் டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆலை விரிவாக்கப் பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி!
ஓசூர் டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆலையை ரூ.3,699 கோடி முதலீட்டில் விரிவாக்கம் செய்யும் பணிகளுக்கு, சுற்றுச்சூழல் அனுமதி வழங்கி தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 3,051 கோடி ரூபாய்...
மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி டி.கிருஷ்ணகுமார் நியமனம்!
சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி டி.கிருஷ்ணகுமாரை மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து, குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள சித்தார்த் மிரிதுள் வரும் நவம்பர் 21ஆம் தேதியுடன் ஓய்வுபெற...
டங்ஸ்டன் சுரங்கம் விவகாரம்: வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியதை திரும்பப் பெற கனிமொழி வலியுறுத்தல்!
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதற்கு திமுக எம்.பி. கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் உள்ள டங்ஸ்டன் கனிமத் தொகுதியை இந்துஸ்தான் ஜிங்க்...
கோவை மாணவி மரணத்திற்கு சிக்கன் ரைஸ் காரணம் அல்ல – காவல்துறை தகவல்
கோவையைச் சேர்ந்த கூடைப்பந்து வீராங்கனை உயிரிழந்ததற்கு சிக்கன் ரைஸ் காரணமல்ல என விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.கோவை சுகுணாபுரத்தை சேர்ந்த கூடைப்பந்து வீராங்கனை எலினா லாரெட் (15), என்பவர் மத்தியப் பிரதேசத்தில்...
பல்கலைக்கழகங்களில் “பயோமெட்ரிக் வருகைக் குறியிடல் முறை” அறிமுகப்படுத்த உத்தரவு
தமிழக பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பயோ மெட்ரிக் வருகை பதிவில் தங்களது வருகையை பதிவு செய்ய வேண்டும் என உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் வெளியிட்டுள்ள...
நடப்பாண்டு ஓய்வுபெறும் அரசுக்கல்லூரி ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கி அரசாணை
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலைக்கல்லூரிகளில் ஓய்வுபெறும் நிலையில் உள்ள ஆசிரியர்களுக்கு வரும் 2025 மே மாதம் 31ஆம் தேதி வரை பணி நீட்டிப்பு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இது தொடர்பாக உயர்கல்வித்துறை...