Tag: Case
தமிழகத்தையே உலுக்கிய பாலியல் வழக்கில் 6 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு – கோவை மகிளா சிறப்பு நீதிமன்றம்!
தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 6 ஆண்டுகள் கழித்து, குற்றவாளிகளான 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பொள்ளாச்சியில் 2019-ம் ஆண்டு பிப்ரவரியில்...
அரசு பேருந்து விபத்து தொடர்பான வழக்கில் ஓட்டுநர் விடுதலை – நீதிமன்றம் தீர்ப்பு!
சென்னை அண்ணா மேம்பாலத்தில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு அரசு பேருந்து கீழே விழுந்த விபத்து தொடர்பான வழக்கில் ஓட்டுநரை விடுதலை செய்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.சென்னையில் கடந்த 2012 ம்...
ஆன்லைன் டிஜிட்டல் முறைகேடு விவகாரத்தில் நான்கு பேர் கைது!
கணவன் ,மனைவி, சகோதரர், நண்பர் என பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு ஆன்லைன் கேம் தொடர்பாக வங்கிக் கணக்கு கொடுப்பதாக நினைத்து சைபர் கிரைம் கும்பலுக்கு உதவியது விசாரணையில் அம்பலம்.தமிழ்நாட்டு பொதுமக்களை குறிவைத்து வட...
போலி ஆவண மோசடி! 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு!
பண்ருட்டி அருகே போலி ஆவணம் தயாரித்து பத்திரப்பதிவு செய்த சார் பதிவாளர், ஆவண எழுத்தர் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கடலூர் மாவட்டம், பண்ருட்டி...
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மே-13ம் தேதி தீர்ப்பு
பாலியல் வன்கொடுமை வழக்கில் திட்டமிட்டப்படி மே-13ம் தேதி தீர்ப்பு வழங்குவதில் சிக்கல் எதுவும் இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்த கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவிக்கு...
ஜெயக்குமார் மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு
அதிமுக முன்னால் அமைச்சர் டி.ஜெயக்குமார் மீதான கொலை முயற்சி வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுத்துள்ளது.2022 – ல் பிப்ரவரி 19 - ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது கள்ள ஓட்டு...