Tag: cell phone

செல்போன் சேவை முடங்கியதால் மக்கள் அவதி… ஏர்டெல் நிறுவனம் மன்னிப்பு…

தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கிய சேவை முழுமையாக சீரானது என்று ஏர்டெல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.செல்போன் சேவை நேற்று திடீரென முடங்கியதால், ஏர்டெல் நிறுவனம் மன்னிப்பு கேட்டது. செல்போன் அழைப்பு மேற்கொள்ள முடியாமல்...

செல்போன் கட்டணங்கள் 10% முதல் 20% வரை உயர்த்தப்படலாம் – செல்போன் நிறுவனங்கள்

வருவாயை பெருக்கும் நோக்கத்தோடு ஏர்டெல், ரிலையன்ஸ், வோடபோன்-ஐடியா நிறுவனங்கள் இந்தியாவில் செல்போன் கட்டணங்கள் உயரும் என தெரிவித்துள்ளன.நாளுக்கு நாள் செல்போன் தேவை அதிகமாக உள்ளது. எனவே அதனை சரிசெய்யும் விதமாக புதிய தொழில்நுட்பங்களை...

பயணிகள் செல்போன் வைத்திருந்தாலே இனி நிம்மதிதான்… சென்ட்ரலில் டிஜிடல் லாக்கர் அறிமுகம்

சென்னை சென்ட்ரல் 2 பிளாட்பார நுழைவாயிலில் பயணிகள் தங்கள் உடைமைகளை பாதுகாப்பாக வைக்க டிஜிட்டல் லாக்கர் திறக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு செல்போனை பயன்படுத்தி லாக்கரை கையாளலாம் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சென்னையின் முக்கிய ரெயில்...

புதுச்சேரியில் செல்போனை சர்வீஸ் செய்ய கொடுத்த பெண்ணின் அந்தரங்க படங்கள் திருட்டு

புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த கொல்கத்தா இளம் பெண்ணுக்கு தனது பழுதான செல்லை சர்வீஸ் செய்ய, கடையில் கொடுத்த போது காதலனுடன் பெண் இருந்த 250 அந்தரங்க படங்களை திருடிய செல்போன் கடைக்காரர்...! சரி செய்த...

கஸ்டம்ஸில் பிடிபட்ட பொருட்களை  பாதி விலைக்கு தருவதாக ரூ. 1 கோடிக்கு மேல் மோசடி…!

புதுச்சேரியில்  இணையத்திலும், வாட்ஸ்அப், இன்ஸ்ட்ராகிராம், பேஸ்புக் மூலம் டிவி, பிரிட்ஜ், செல்போன், வாஷிங்மெஷின் படங்களை அனுப்பி,  அவை கஸ்டம்ஸில்  பிடிபட்டதால் குறைந்த விலைக்கு தருவதாக விளம்பரம் செய்திருந்தனர். இதை பார்த்து பலர் பணம்...

மாற்றுத்திறனாளி என செல்போன் திருடும் நபர் – சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரல்

கும்மிடிப்பூண்டியில் மாற்றுத்திறனாளி என சான்றிதழ் காண்பித்து உதவுமாறு கூறி கடையில் இருந்து 2 செல்போன்களை லாவகமாக திருடிய நபரின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரல். காவல்துறை விசாரணை.திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த தனசேகர்...