Tag: Chennai High Court

எஸ்.வி.சேகரின் மனுவைத் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

  பெண் பத்திரிகையாளர்கள் குறித்த சர்ச்சைப் பேச்சுத் தொடர்பான வழக்கை ரத்துச் செய்யக்கோரி, நடிகரும், பா.ஜ.க. பிரமுகருமான எஸ்.வி.சேகரின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.நிலவில் தரையிறங்கும் இடத்தைப் படம் பிடித்த லேண்டர்!எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான...

அமைச்சர் மீது உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு!

 சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்டது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.நம்பிக்கையில்லா தீர்மானம்- கட்சிகளின் பலம் என்ன?சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை விடுவித்து,...

“அறுவடையை முடித்து நிலத்தை ஒப்படைக்க வேண்டும்”- உயர்நீதிமன்றம் உத்தரவு!

 அறுவடையை முடித்து நிலத்தை என்.எல்.சி. நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று விவசாயிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பாதம் தரையில் படாதவாறு வினோதமாக கிரிவலம் சென்ற குடும்பம்என்.எல்.சி. தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம் முன்பு...

ஓ.பி.ரவீந்திரநாத் வழக்கில் உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

 தேனி எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றி செல்லாது என்ற தீர்ப்புக்குத் தடை விதித்தது உச்சநீதிமன்றம்.“ராகுலுக்கு அதிகபட்சத் தண்டனை வழங்கியது ஏன்?”- கீழமை நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!வேட்பு மனுவில் சொத்து விவரங்கள், வருமான...

சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் ஆணை!

 நெய்வேலியில் சேதப்படுத்தப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடாக ஏக்கருக்கு 40,000 ரூபாயை வழங்க என்.எல்.சி. நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.“3 தேசிய அணிகளை அறிவிக்குமளவு இந்தியாவில் கிரிக்கெட் திறமைசாலிகள்”- பிரையன் லாரா புகழாரம்!என்.எல்.சி.க்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை...

“தற்போது பயிர்களே இல்லை என கூறுவீர்களா?”- என்.எல்.சி. வழக்கில் நீதிபதி சரமாரி கேள்வி!

 கையப்படுத்தப்பட்ட நிலத்தில் பயிர் செய்ய அனுமதித்துவிட்டு, தற்போது தேவையில்லாதப் பிரச்சனையை என்.எல்.சி. நிறுவனம் உருவாக்கி இருப்பதாக உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.“சீமான் மன்னிப்புக் கேட்க வேண்டும்”- ஜவாஹிருல்லா வலியுறுத்தல்!கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் என்ற...