Tag: Chennai
சென்னை கள்ளநோட்டு வழக்கு: சர்வதேச கும்பல் தொடர்பு குறித்து என்.ஐ.ஏ தீவிர விசாரணை தொடக்கம்!
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள விடுதி ஒன்றில் அண்மையில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், சுமார் 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த விவகாரம் தொடர்பாகக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட 3...
லேப்டாப் பேக்கில் ‘கிளி’… காசிமேடு மீன் சந்தையில் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்த திருவல்லிக்கேணி பெண்!
சென்னை காசிமேடு மீன் சந்தை என்றாலே அலைமோதும் கூட்டமும், விதவிதமான மீன்களும்தான் நினைவுக்கு வரும். ஆனால், இன்று ஞாயிற்றுக்கிழமை சந்தைக்கு வந்த மக்கள் அனைவரின் கவனமும் மீன்களைத் தாண்டி ஒரு சுவாரசியமான காட்சியின்...
“ஊடக சுதந்திரத்தை நசுக்காதே!” – புதிய தலைமுறை நெறியாளர் விஜயன் அலைக்கழிப்புக்கு சி.பி.ஐ. கடும் கண்டனம்!
தவெக ஆட்சிக் கவிழ்ப்பு சதி தொடர்பான புகாரில் விசாரணை என்ற பெயரில், புதிய தலைமுறை தொலைக்காட்சியின் முதுநிலை ஆசிரியர் விஜயனைக் காவல் துறை அலைக்கழித்து வருவதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) தமிழ்நாடு...
முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு அளிக்க வரும் மக்களிடம் தீவிர சோதனை: காவல்துறை நடவடிக்கை!
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு மனு அளிக்க வரும் பொதுமக்களிடம் தீவிர சோதனைகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.வாட்டர் பாட்டில்கள் கூட பரிசோதனை: நேற்று தலைமைச் செயலக...
திருவான்மியூர் – உத்தண்டி ஈ.சி.ஆர் உயர்மட்ட சாலை திட்டம்: செலவை ரூ.1,500 கோடியாக குறைக்க முடிவு!
கட்டுமான தொழில்நுட்ப மாற்றங்களை ஆராய மாநில நெடுஞ்சாலை ஆணையம் குழு அமைப்பு!சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை அமைக்கப்பட உள்ள புதிய உயர்மட்டச் சாலை திட்டத்தின் மொத்த...
திருவொற்றியூரில் நள்ளிரவு பரபரப்பு: மாட்டிறைச்சி கடைகளை மூடச் சொல்லி அராஜகம் – வியாபாரிகளுக்கு ஆதரவாக திரண்ட இஸ்லாமியர்கள்!
வியாபாரிகளுக்கு ஆதரவாக திரண்ட இஸ்லாமியர்கள் - போலீசார் விரைந்து நடவடிக்கைசென்னை திருவொற்றியூர் பகுதியில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் மாட்டிறைச்சி கடைகளை நள்ளிரவில் மூடச் சொல்லி அராஜகத்தில் ஈடுபட்ட நபரால் அப்பகுதியில் பெரும்...
