Tag: Chennai

தியாகிகள் தினம்: காந்தி மண்டப வளாகத்தில் தியாகிகள் புகைப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய அமைச்சர்கள்

தமிழ்நாடு தியாகிகள் தினத்தை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட தியாகிகளின் புகைப்படங்களுக்கும், திருவுருவச் சிலைகளுக்கும் தமிழக அமைச்சர்கள் மலர்தூவி தங்களது வீரவணக்கத்தையும், மரியாதையையும் செலுத்தினர்.சுதந்திரப்...

சமூக வலைத்தள அவதூறு வழக்குகளில் கலவரப் பிரிவுகளைத் தவிர்க்க அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

சமூக வலைத்தளங்களில் வெளியாகும் அவதூறு பதிவுகள் தொடர்பாக அவதூறு வழக்குதானே தொடர முடியும் என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், பொது அமைதியைக் குலைப்பது மற்றும் கலவரங்களைத் தூண்டுவது உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின்...

மெத்தைக்கு அடியில் ரூ.11 லட்சம் கள்ளநோட்டுகள்: திருவல்லிக்கேணியில் பரபரப்பு – பெண் உட்பட 3 பேர் சிக்கினர்!

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் (லாட்ஜ்) மெத்தைக்கு அடியில் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.11 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகளைப் போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக இரண்டு பேரை கைது...

பெருந்தலைவர் காமராஜரின் 124வது பிறந்தநாள்: சென்னையில் அவரது சிலைக்கு முதல்வர் விஜய் மரியாதை

அரசியல் வரலாற்றில் தனக்கென நீங்கா இடம் பிடித்தவர் கர்மவீரர் காமராஜர். தமிழகத்தில் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தாலும், 'காமராஜர் ஆட்சி'யை அடிகோடிட்டுக் காட்டாமல் அரசியல் செய்ய முடியாது. அந்த அளவிற்கு மக்கள்...

“உங்க முதல்வரும் நடிகர் தான், எங்க அண்ணனும் நடிகர் தான்!” – சென்னையில் சூர்யா ரசிகர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம்!

நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற ரத்ததான முகாமில் பேனர் வைப்பது தொடர்பாக, சூர்யா ரசிகர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதால் அரசு மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது....

நடுக்கடலில் விசைப்படகு மூழ்கி விபத்து: தத்தளித்த 8 சென்னை மீனவர்கள் நல்வாய்ப்பாக மீட்பு!

ஆந்திரா அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, விசைப்படகு பழுது ஏற்பட்டு கடலில் மூழ்கிய பரபரப்பான சம்பவம் அரங்கேறியுள்ளது. படகில் இருந்த 8 மீனவர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பியுள்ளனர்.​ஆழ்கடலுக்குச் சென்ற மீனவர்கள் ​சென்னை திருவொற்றியூர் பகுதியைச்...