Tag: Chief Minister MK Stalin

உலக கேரம் சாம்பியன்ஷிப்பில் 3 தங்கம் வென்ற சென்னை வீராங்கனை… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

உலக கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை காசிமாவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.6-வது உலக கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்றது. இதில் சென்னை புது...

பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்ய நவ. 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு

பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்வதற்கான கால வரம்பு, வரும் நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் நெற் பயிர்களை காப்பீடு செய்வதற்கான காலக்கெடு கடந்த...

டிஜிட்டல் பயிர் சர்வே பணிகளில் இருந்து மாணவர்களை அரசு விடுவிக்க வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்!

டிஜிட்டல் பயிர் சர்வே பணிகளில் இருந்து மாணவர்களை அரசு விடுவிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருவள்ளூர் மாவட்டம்...

ஜெயங்கொண்டத்தில் ரூ.1000 கோடி முதலீட்டில் புதிய காலணி தொழிற்சாலைக்கு முதலமைச்சர்  அடிக்கல் நாட்டினார்

ஜெயங்கொண்டம் சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.1000 கோடி முதலீட்டில் அமைய உள்ள புதிய காலணி தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதலமைச்சர்...

மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கிண்டி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பாலாஜியை நோயாளியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது...

பட்டாசு ஆலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு… தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்

சிவகாசி அருகேயுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொழிலாளர்களுடன் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விருதுநகர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் கள ஆய்வு மேற்கொள்கிறார். இதனையொட்டி சென்னையில் இருந்து விமானம்...