Tag: congratulates

உச்ச நீதிமன்ற நீதிபதியாக மோகனா நியமனம் – முதல்வர் விஜய் வாழ்த்து

உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வெங்கிட சுப்பிரமணி மோகனா நியமிக்கப்பட்டுள்ளதற்கு தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உச்ச...

“அவையில் ஆளுங்கட்சியை விட எதிர்க்கட்சியின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும்”– சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகருக்கு வன்னி அரசு வாழ்த்து!

தமிழக சட்டப்பேரவையின் புதிய சபாநாயகராகப் பொறுப்பேற்றுள்ள ஜே.சி.டி. பிரபாகருக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அக்கட்சியின் உறுப்பினர் வன்னி அரசு பேரவையில் உருக்கமான...

புதிய பேரவைத் தலைவருக்கும் துணைத் தலைவருக்கும் ஸ்டாலின் வாழ்த்து

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் புதிய தலைவருக்கும் துணைத் தலைவருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளாா்.தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் மாண்புமிகு பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. ஜே.சி.டி. பிரபாகர் அவர்களுக்கும், மாண்புமிகு பேரவைத்...

நண்பர்கள் டூ அரசியல் எதிரிகள்:முதலமைச்சர் விஜய்க்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கட்டித்தழுவி வாழ்த்து!

சட்டமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் விஜயை ஆரத்தழுவி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். திரைத்துறையில் நீண்ட கால நண்பர்களாக அறியப்பட்ட இருவரும், தற்போது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சித்...

கவிஞர் வைரமுத்துவுக்கு கமலஹாசன் வாழ்த்து

ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ள கவிஞா் வைரமுத்துவுக்கு மக்கள் நீதிமய்யம் தலைவா் கமலஹாசன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளாா்.2025 ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருது கவிஞர் வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் இலக்கியத்துக்கு வழங்கப்படும் உயரிய விருதான...

இசையால் எல்லைகளைக் கடந்து, எட்டுத்திக்கும் ஆளும் அன்பு இளவல் இசைப்புயல் – ஆஸ்கர் நாயகனுக்கு முதல்வர் வாழ்த்து

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து செய்தியில், "இசையால் எல்லைகளைக் கடந்து, எட்டுத்திக்கும் ஆளும் அன்பு...