Tag: Controversy
450 கிலோ தங்கம்.. 1 பைசா டெண்டர் பிளான்!தாய்மாமன் மோதிர திட்டத்தில் அரங்கேறிய “விஞ்ஞான ஊழல்”.. வெளிச்சத்திற்கு வந்த உண்மை!
தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் ‘தாய்மாமன் மோதிர திட்டத்திற்கான’ தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யும் டெண்டரில், விதிகளின் வழிகளைப் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட தனியார் நகைக் கடை நிறுவனத்திற்குச் சாதகமாகச் செயல்பட்டு பல...
“படுக்கையறையில் வவ்வாலா தொங்குனீங்க?” – பாபா ராம்தேவை பந்தாடிய கங்கனா ரணாவத்! தேசிய அளவில் பரபரப்பு!
இந்தியத் திரைத்துறையிலும் தற்போதைய அரசியல் களத்திலும் தனது அதிரடியான மற்றும் சர்ச்சைக்குரிய கருத்துக்களால் எப்போதும் பரபரப்பை ஏற்படுத்துபவர் பாலிவுட் நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனா ரணாவத். அந்த வகையில், தற்போது இந்தியாவின் முன்னணி...
சட்டப்பேரவையில் குழாய் அடி சண்டை தேவைதானா? — பெ.சண்முகம் கொந்தளிப்பு இடதுசாரி உறுப்பினர்களின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதற்கு எதிர்ப்பு — சபாநாயகர் நடவடிக்கை குறித்து விமர்சனம்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இடதுசாரி உறுப்பினர்களின் குரல் நசுக்கப்படுவதாகவும், மக்கள் பிரச்சினைகளைப் பேசக்கூட வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் காட்டமாக விமர்சித்துள்ளார்.சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர்,...
ரயில்வே அதிகாரிகளை காரில் இருந்து இறக்கிவிட்ட பட்டியலின ஓட்டுநர்: ராபிடோ நிறுவனம் 100 ஆண்டுகள் தடை விதித்து அதிர்ச்சி!
தனது காரில் பயணித்த உயர் அதிகாரியின் சாதியைக் குறிப்பிட்டு இழிவாகப் பேசிய நான்கு ரயில்வே அதிகாரிகளைக் காரில் இருந்து இறக்கிவிட்ட பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த ஓட்டுநருக்கு, ராபிடோ (Rapido) நிறுவனம் 100 ஆண்டுகள்...
தூத்துக்குடி தவெக பெண் நிர்வாகிக்கு நேர்ந்த கொடுமை: சக நிர்வாகிகளின் அத்துமீறலால் பரபரப்பு!
தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) தங்களுக்குப் பதவி பெற்றுத் தருவதாகக் கூறி, பெண் நிர்வாகி ஒருவரைச் சக நிர்வாகிகள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தூத்துக்குடியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.பதவிக்காகக் கட்டாயப்படுத்தப்பட்டாரா?
தூத்துக்குடி...
“100 நாட்களில் 1 லட்சம் கோடி” முதலீடு: அரசின் கூற்று உண்மையானதா? – பெரும் சர்ச்சையைக் கிளப்பிய புள்ளிவிவரங்கள்!
தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், "100 நாட்களில் 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீடுகளை ஈர்த்துள்ளதாக" அரசு சார்பில் பெருமிதத்துடன் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விளம்பரங்கள்...
