Tag: Controversy

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமானம்: மௌனம் காப்பவர்கள் தமிழினத்தின் துரோகிகளா? – ஜேம்ஸ் வசந்தன் ஆவேசப் பேட்டி!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் முன்னுரிமை இழந்த விவகாரம் தமிழக அரசியலில் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், திரைப்பட இயக்குநரும் இசையமைப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் கடுமையான...

விசிக-வுக்குள் திடீர் புயல்! ஆளூர் ஷானவாஸ் பேட்டிக்கு ரஜினிகாந்த் கொடுத்த ‘நோஸ் கட்’ – பின்னணி என்ன?

"கொள்கைக்கு முரண் என்றால் ஆட்சியில் ஒரு நொடி கூட நீடிக்க மாட்டோம்!" – வழக்கறிஞர் ரஜினிகாந்த் ஆக்ரோஷ பேட்டி!விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) உள்விவகாரங்கள், தவெக மற்றும் திமுக குறித்த கருத்துகள் மற்றும்...

“தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்”: முதல்வர் விஜய்யின் மெத்தனப் போக்கைக் கண்டித்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்!

"தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்": முதல்வர் விஜய்யின் மெத்தனப் போக்கைக் கண்டித்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்! சென்னை: பல்கலைக்கழகங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்ட விவகாரத்தில், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் தமிழ் மொழி உரிமைகள்...

தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பின்பே பட்டமளிப்பு விழா! இல்லை என்றால் விழாவை ரத்து செய்க: நெல்லை எம்.பி. ராபர்ட் புரூஸ் எச்சரிக்கை!

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில், தமிழ்நாடு அரசு சட்டப்பூர்வமாக அங்கீகரித்துள்ள 'தமிழ்த்தாய் வாழ்த்து' கட்டாயம் முதன்முதலில் பாடப்பட வேண்டும் என்றும்; இல்லையெனில் அந்தப் பட்டமளிப்பு விழாவையே ரத்து செய்ய வேண்டும்...

“அமெரிக்கா எடுத்த பிச்சைதான் சுந்தர் பிச்சை!” — பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பரபரப்பு பேச்சு!

"நம் இந்தியாவில் அமெரிக்கா ஒரு பிச்சை எடுத்தது... அந்த பிச்சைதான் சுந்தர் பிச்சை! அவர் இல்லையென்றால் இன்று கூகுள் நிறுவனமே இல்லை" என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பரபரப்பாகப் பேசியுள்ளார்.பள்ளிக் கல்வியில் செயற்கை...

“தெரியாம பத்திரப்பதிவு நடந்துச்சுனு சொன்னா ஏத்துக்க முடியாது!” – பழனி முருகன் கோயில் விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் சரமாரி கேள்வி!

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ள விவகாரம் தமிழக ஆன்மீக மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்த...