Tag: Crime

பணிச்சுமையினால் இளைஞர் தற்கொலை!

இளைஞரின் தற்கொலைக்கு நீதி கேட்டு குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களால் பரபரப்பு ஏற்பட்டது.செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரை சேர்ந்தவர் ரஞ்சித்(22). இவர் காஞ்சிபுரம் மாவட்டம் மாம்பாக்கம்...

தெலுங்கானா – வாக்கிங் சென்ற சி.பி.ஐ. கட்சி தலைவர் சுட்டுக் கொலை…மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மலக்பேட்டையில் வாக்கிங் சென்று கொண்டுருந்த சி.பி.ஐ. கட்சி தலைவர் மீது மிளகு ஸ்ப்ரே அடித்து துப்பாக்கியால் சுட்டுக்கொலை.தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டம் அச்சம்பேட்டையைச் சேர்ந்த சிபிஐ கட்சியின் மாநில...

சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர்! அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்…

கோத்தகிரி அருகே பள்ளிக்கு சென்ற சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து உதகை மகளிா் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரி சோலூர் மட்டம் பகுதியை...

மின்வாரிய இன்ஜினியர் மனைவி கொலை – வாலிபர் கைது

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் ஓய்வு பெற்ற மின்வாரிய இன்ஜினியர் மனைவி கொலை வழக்கில் வாலிபர் கைது. அவரிடமிருந்து 20 பவுன் தங்க நகைகள் பறிமுதல்.நெல்லை மாவட்டம், வள்ளியூர்மின்வாரிய காலனி பகுதியை சேர்ந்தவர் அர்ஜூனன்....

105 பேரிடம் ரூ. 1 கோடியே 32 லட்சம் மோசடி! வாலிபருக்கு 10 ஆண்டு சிறை!

ஈமு கோழி பண்ணை மோசடி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.திருப்பூர் மாவட்டம், உடுமலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு சந்தியா பவுல்டர் பார்ம்ஸ் என்ற ஈமு...

மகளையே குற்றச்செயலில் ஈடுப்பட வைத்த தாய்! சுமார் 60 சவரன் நகைகளை திருடிய சகதோழி!

இன்ஸ்டாகிராம் மூலமாக காதலன் போல் பழகி மாணவியை ஏமாற்றி சுமார் 60 பவுன் தங்க நகைகளை அபகரித்த சக பள்ளி மாணவி. மாணவியும் அவரது தாயாரும் தற்கொலை செய்ய முயற்சி.குமரி மாவட்டம் குளச்சல்...