Tag: Crime
ரிதன்யா தற்கொலை வழக்கில் இருதரப்பு வாதங்களையும் முன் வைக்க நீதிபதி உத்தரவு…
திருப்பூரை சோ்ந்த ரிதன்யா தற்கொலை செய்துக் கொண்ட விவகாரத்தில் அவரது கணவர் கவின் குமாா் ஜாமீன் கோாி வழக்கு மனு தாக்கல். இருதரப்பு வாதங்களையும் முன்வைக்க நீதிபதி குணசேகரன் உத்தரவு.திருப்பூர் மாவட்டம் அவிநாசியை...
பிரபல பிரியாணி கடைக்கு உரிமம் வழங்குவதாக கூறி 239 பேரிடம் ரூ. 16 கோடி கைவரிசை…
மரக்கார் பிரியாணி கடைக்கு உரிமம் வழங்குவதாக கூறி ரூ. 16 கோடி வரை மோசடி செய்த இராஜபாளையத்தைச் சேர்ந்த கங்காதரனை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே திருவள்ளுவர்...
வாகன ஓட்டிகளிடம் அநாகரிகமான செயலில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளா்!
வாகன ஓட்டிகளிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதாக வந்த தொடர் புகார்களின் அடிப்படையில் கோடம்பாக்கம் போக்குவரத்து பெண் காவல் உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கும், பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு உடந்தையாக இருந்த போக்குவரத்து காவல்...
மதுரை ஆதினம் நீதிமன்றத்திற்கு செல்ல தேவையில்லை-வழக்கறிஞர் சேதுபதி
மதுரை ஆதினம் மீதுள்ள வழக்கில் அவரது சார்பில் செயலாளர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானார். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக காவல் நிலையத்தில் மதுரை ஆதினத்தின் செயலாளர் செல்வகுமார் மற்றும் வழக்கறிஞர் சேதுபதி ...
தற்கொலை முயற்சிக்கு தூண்டிய வழக்கில் கணவர் கைது
கணவன் வேறோரு பெண்ணுடன் உறவில் இருந்ததால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மனைவி.சென்னை அரும்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் (ஹரிஹந்த்) வசித்து வருபவர் தேவி(48).. இவருக்கு கடந்த 2017 ஆண்டு முரளி...
நகைக்கடை உரிமையாளரிடம் மோசடி…ரூ.6 லட்சம் கமிஷன் வாங்கிய SSI…
முதல்கட்டமாக 25 லட்ச ரூபாய் பணத்தை மீட்டு கொடுத்ததற்கு 6 லட்சம் ரூபாயை கமிஷனாக வாங்கிக் கொண்டு அலட்சியமாக பேசும் சிறப்பு உதவி ஆய்வாளர் வீடியோ வைரல் ஆகி வருவதால் பரபரப்பு.சேலம் அஸ்தம்பட்டி...
