Tag: Crime

பெண்களே உஷார்…இன்ஸ்டா மோகத்தால் ஆபத்து!

சென்னையில் உள்ள அண்ணாநகரில் இன்ஸ்டா மோகத்தில் ஈடுபட்ட பெண்ணிடம் அத்துமீறிய வாலிபா் போலீசாரால் கைது செய்யப்பட்டாா்.சென்னையில் உள்ள அண்ணாநகரில் நேற்று முன் தினம் அண்ணாநகர் சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் 40 வயது...

பல் மருத்துவரின் அலட்சியத்தால் பறிபோன உயிர்கள்! போலீசார் விசாரணை…

2023-ல் வாணியம்பாடியில் உள்ள தனியாா் பல் மருத்துவமனையில் 8 பேர் மூளை தொற்றால் உயிரிழந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.2023-ல் வாணியம்பாடியில் உள்ள பல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 8 பேர் மூளை...

பெட்ரோல் ஊற்றி காருக்கு தீ வைப்பு…

அடையாறு இந்திரா நகரில் அப்பார்ட்மெண்ட் முன்பு நேற்று இரவு காா் தீ பற்றி எரிந்தது. இச்சம்பவம் அறிந்து போலீசார் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனா்.அடையாறு இந்திரா நகரில் வசித்து வரும் சிவ பிரசாத் என்பவர்...

நண்பர்களுடன் டீ குடிக்க போறீங்களா உஷார்! பணம் கேட்டு சித்திரவதை செய்ததாக கல்லூரி மாணவன் போலீசில் புகார்…

சென்னையில் கல்லூரி மாணவனை கடத்திச் சென்று அறையில் அடைத்து வைத்து பணம் கேட்டு சித்திரவதை செய்ததாக நொளம்பூர் காவல் நிலையத்தில் புகார். கடத்திச் சென்றதாக கூறப்படும் நபர்கள் குறித்தும் கொடுக்கல் வாங்கல் அல்லது...

போதையில் சேட்டை… கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்திய நபர் கைது!

சிவகிரியில், காவல்துறை பொருத்திய கண்காணிப்பு கேமராக்களை மது போதையில் கற்களை வீசி உடைத்து சேதப்படுத்திய நபரை போலீசார் கைது செய்தனா்.சிவகிரியில், காவல்துறை பொருத்திய கண்காணிப்பு கேமராக்கள் மீது மதுபோதையில் வந்து கற்களை வீசி...

ஆட்டிசம் பாதித்த வாலிபரை அடித்து கொன்ற பெண் டாக்டர் தலைமறைவு!

பொள்ளாச்சி காப்பகத்தில் ஆட்டிசம் பாதித்த வாலிபரை அடித்து கொன்று புதைத்த வழக்கில் பெண் டாக்டர் உள்பட ஜந்து பேர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். அவர்களை பிடிக்க 8 தனிப்படையும் மற்றும் வெளிநாடு தப்பிச்செல்லாமல்...