Tag: Crime
போலி நிறுவனம் மூலம் மோசடியில் ஈடுபட்ட ஏஜெண்ட் கைது…
கால்நடை வியாதிகளுக்கான மருந்து விற்பனை எனக்கூறி ஆன்லைன் மோசடி செய்த "Money Mule" மற்றும் இடைத்தரகர்களாக செயல்பட்ட ஆந்திரா மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனா்.சென்னை, சௌகார்பேட்டை, நாராயண முதலி தெருவில்...
மின் வாரிய அலுவலகத்தை வேறு கட்டிடத்திற்கு மாற்ற வேண்டும் – பொதுமக்கள் கோரிக்கை
சின்னமனூரில், பழைய உதவி வேளாண்மை அலுவலக கட்டிடத்தில், மின் வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அந்தக் கட்டிடம் சிறியதாக இருந்ததால், பணியாளர்களும், வாடிக்கையாளர்களும் இட நெரிசலில் அவதிக்குள்ளாகினர். எனவே மின் வாரிய அலுவலகத்தை...
இன்டர்ன்ஷிப் பயிற்சிக்கு சென்ற மாணவிக்கு நடந்த கொடூரம்… இளைஞர்கள் கைது…
சென்னை மாணவிக்கு ஐதராபாத்தில் இன்டர்ன்ஷிப் பயிற்சி பெற்று தருவதாக வரவழைத்து கூட்டு பாலியியல் பலாத்காரம் செய்த இரண்டு இளைஞர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனா்.ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 20 வயதான பெண் சென்னையில் இறுதியாண்டு...
ரயில் விபத்தை ஏற்படுத்த முயன்ற சாமியார் கைது…
தெலுங்கானாவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாமியாரை காவலில் எடுத்து, விசாரிக்க தமிழக ரயில்வே போலீசார் முடிவு செய்துள்ளனா்.அம்பத்தூர், ஆவடி, அரக்கோணம் பகுதியில் கடந்த மாதம் ரயில் தண்டவாளங்களில் கற்களை வைத்து விபத்தை...
ஆன்லைன் டிஜிட்டல் முறைகேடு விவகாரத்தில் நான்கு பேர் கைது!
கணவன் ,மனைவி, சகோதரர், நண்பர் என பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு ஆன்லைன் கேம் தொடர்பாக வங்கிக் கணக்கு கொடுப்பதாக நினைத்து சைபர் கிரைம் கும்பலுக்கு உதவியது விசாரணையில் அம்பலம்.தமிழ்நாட்டு பொதுமக்களை குறிவைத்து வட...
போலீசாரின் அதிரடி வேட்டையில் சிக்கிய கடத்தல் கும்பல்!
பெங்களூருவிலிருந்து நெல்லை வழியாக ரயிலில் மது பாட்டில்கள், குட்கா கடத்திய மூவரை போலீஸார் கைது செய்தனர்.பெங்களூரிலிருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் பெங்களூருவிலிருந்து பயணிகளுடன் புறப்பட்டது. ரயில் நேற்று அதிகாலை...
