Tag: Death
என்னை விட்டுட்டு போய்ட்டியே அம்மா… தாய் இறந்த துக்கத்தில் மகனும் தற்கொலை
ஆவடி அருகே திருமுல்லைவாயலில் நோயால் தாய் உயிரிழந்ததால், மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சோகம்.ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், தென்றல் நகரைச் சேர்ந்தவர் வசந்தா, 60. அவரது மகன் சங்கர், 35 ;...
என் மனைவியின் மரணத்தில் மோகன் பாபுவிற்கு தொடர்பு இல்லை…. சௌந்தர்யாவின் கணவர் விளக்கம்!
சௌந்தர்யாவின் மரணத்தில் மோகன் பாபுவிற்கு தொடர்பு இல்லை என சௌந்தர்யாவின் கணவர் விளக்கம் அளித்துள்ளார்.தமிழ் சினிமாவில் கார்த்திக் நடிப்பில் வெளியான பொன்னுமணி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சௌந்தர்யா. இதைத்...
நடிகை சௌந்தர்யாவின் மரணம் விபத்தல்ல கொலை…. பிரபல நடிகரின் மீது பரபரப்பு புகார்!
நடிகை சௌந்தர்யாவின் மரணம் விபத்தல்ல மரணம் என்று பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.நடிகை சௌந்தர்யா 90 காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். அந்த...
பணத்தகராறில் சரித்திர பதிவேடு குற்றவாளி வெட்டி கொலை – தப்பி ஓடியவர்களுக்கு வலைவீச்சு
புதுச்சேரியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் வெட்டி கொலை. இது குறித்து வழக்கு பதிவு செய்த வேட்டவலம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதுடன் தப்பி ஓடிய...
11ம் வகுப்பு பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு – மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே 11ம் வகுப்பு பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு. பேருந்தில் பயணம் செய்த மாணவனை வெட்டிய மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு.தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகிபுரத்தைச்...
திருநெல்வேலி கல்லூரி விடுதியில் மர்மமான முறையில் மாணவர் உயிரிழப்பு – எடப்பாடி கடும் கண்டனம்
திருநெல்வேலியில் கல்லூரி பயிலும் விக்னேஷ் என்ற மாணவர், கல்லூரி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி X தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.திருநெல்வேலியில் கல்லூரி பயிலும் விக்னேஷ்...
