Tag: department

ஃபாஸ்டாக் (FASTag) நடைமுறையில் பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் புதிய விதி அமல் – தேசிய நெடுஞ்சாலை துறை

பிப்ரவரி 1-ம் தேதி முதல் ஃபாஸ்டாக் (FASTag) நடைமுறையில் புதிய விதி அமலுக்கு வரும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அறிவிப்பின்படி, பிப்ரவரி 1 முதல் ஃபாஸ்டாக்...

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

தமிழ் நாட்டில் 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது....

மாத்திரைகளை வாங்கும் போது கவனம்… பொதுமக்களுக்கு சுகாதாரத் துறை எச்சரிக்கை…

சிவப்பு கோடு பட்டை இல்லாத எந்த ஒரு ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளையும் வாங்கக் கூடாது என பொது மக்களுக்கு தமிழ்நாடு சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலி இருமல் மருந்து...

தமிழ்நாட்டில் டிசம்பர் 29 வரை பனிமூட்டம் நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் டிசம்பர் 29 வரை பனிமூட்டம் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டின் டிசம்பர் 29 வரை அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் பனிமூட்டம் காணப்படும் என வானிலை மையம்...

இடியாப்பத்திற்கு வந்த சோதனை….இனி லைசென்ஸ் பெறுவது கட்டாயம் – உணவு பாதுகாப்புத்துறை

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காலை மற்றும் இரவு நேரங்களில் இடியாப்பம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இடியாப்பம் விற்பவர்களும் இனி உணவு பாதுகாப்புத்துறை உரிமம் பெற்று விற்பனை செய்ய வேண்டும் என தமிழக உணவு...

டிசம்பர் 31க்குள் பான்–ஆதார் இணைப்பு அவசியம்…மொபைல் போனிலேயே இணைப்பது எப்படி? – வருமான வரித்துறை விளக்கம்

டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பான்–ஆதார் இணைப்பை செய்யாவிட்டால், பான் கார்டு செயலிழந்து விடும் என்பதால், பொதுமக்கள் காலதாமதம் செய்யாமல் உடனடியாக இந்த பணியை முடிக்க வேண்டும் என வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது.பான் கார்டுடன்...