Tag: department
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் நீதிபதிகளின் தீர்ப்பால் அமலாக்கத்துறையின் அவலநிலை அம்பலம்… வழக்கறிஞர்கள் குமுறல்….
டாஸ்மாக் முறைகேடு புகாரில் திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு அமலாக்கத்துறையின் அவலத்தை அம்பலம்படுத்தியுள்ளதாக வழக்கறிஞர்கள்...
முதல்வர் மருந்தகம் குறித்து தவறான செய்தி…கூட்டுறவு துறை விளக்கம்
முதல்வர் மருந்தகங்களில் பாக்கெட் உணவுப் பொருட்கள் மற்றும் மாவு வகைகள் விற்கப்படுவதாகவும் வாடிக்கையாளர் வரத்து குறைவாக உள்ளதாகவும் மக்கள் எதிர்பார்க்கும் மருந்து வகைகள் கிடைக்காத நிலை உள்ளதாகவும் நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது....
மூத்த வழக்கறிஞருக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன்… உச்ச கட்ட கோபத்தில் பார் அசோசியேசன்…
மூத்த வழக்கறிஞர் அரவிந்த் தாதருக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு மெட்ராஸ் பார் அசோசியேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.மூத்த வழக்கறிஞர் அரவிந்த் தாதர் அளித்த சட்ட ஆலோசனைக்காக அமலாக்க இயக்குநரகம் அவருக்கு நோட்டீஸ் ஒன்றை...
அபாயகரமான கட்டடங்களுக்கு சீல் வைக்க தீயணைப்பு துறையினருக்கு அனுமதி-ஆளுநர் ரவி
அறிவியல் சார்ந்த நில வரைபடத்தின் அடிப்படையில், புதிய தீயணைப்பு நிலையங்கள் ஏற்படுத்தும் தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.அறிவியல் சார்ந்த நில வரைபடத்தின் அடிப்படையில்,...
அரசுப்பள்ளிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப…பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!
ஜூன் 2ம் தேதி தொடங்கப்படவுள்ள புதிய கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்காலிக அடிப்படையில் காலி பணியிடங்களுக்கான ஆசிரியர் பணியிடங்களை மேலாண்மை குழு மூலம் ஆசிரியர்களை நியமனம் செய்ய பள்ளிக் கல்வித்...
வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று கரையை கடக்கிறது!
வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.ஒடிசா கடலோரப் பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில்...