Tag: Dog
திருவாரூரில் வெறிநாய் தாக்குதல் – பாட்டி,பேரன் படுகாயம்
திருவாரூர் மாவட்டம் மேல்கொண்டாழி கிராமத்தில் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை தெருநாய் கடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிராமத்தில் வீட்டின் முன்பு தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த ஒன்றரை...
ஆவடி அருகே நாய் கடித்து ஒன்பது ஆடுகள் இறப்பு
ஆவடி அருகே கட்டி வைத்திருந்த ஆடுகளை நாய்கள் கடித்ததால், இறந்து போனது.ஆவடி அருகே சேக்காடு கிராமத்தில் நீலகண்டன், ஜெயசீலன் இருவரும் 18 ஆடுகளை வைத்து வளர்த்து வருகின்றனர்.நேற்று இரவு ஆடுகள் கட்டி வைத்திருந்த...
அதிகரித்து வரும் நாய்க்கடி சம்பவங்கள்! உச்சநீதிமன்றமே தாமாக முன்வந்து வழக்கு!
நாடு முழுவதும் நாய்க்கடி சம்பவங்கள் அதிகரிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.சமீபகாலமாக தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்கள் கடித்து பொதுமக்கள் பாதிக்கப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக...
நாய் கடித்து சிறுவன் படுகாயம்! 40 தையல் போட்டு தீவிர சிகிச்சை!
ஓசூர் அருகே நாய் கடித்து 3ம் வகுப்பு மாணவன் படுகாயமடைந்தான். 40 தையல் போடப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறான்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெலமங்கலம் தாசனபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வர். கட்டிட...
67 பேரின் உயிரை காப்பாற்றி கிராம மக்களுக்கு ஹீரோவாக மாறிய நாய்!
இமாச்சலத்தில் நள்ளிரவில் இரண்டாவது மாடியில் தூங்கிக் கொண்டிருந்த நாய் திடீரென குரைத்து சத்தமிட்டதால் 67 பேரின் உயிா் காப்பாற்றப்பட்ட நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த 20 ஆம் தேதி முதலே...
7 வயது சிறுமியை துரத்தி, துரத்தி கடித்து குதறிய ராட்வீலர் நாய்…அச்சத்தில் திருவள்ளூர் மக்கள்…
திருவள்ளூர் மாவட்டத்தில் அடுத்த மப்பேட்டில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை ராட்வீலர் நாய் துரத்தி கடித்து குதறியதில் சிறுமி காயமடைந்து திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.திருவள்ளூர்...