Tag: Dog
தெரு நாய்கள் விவகாரம் – மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை…
தெருநாய் கடியால் மக்கள் பாதிக்கப்பட்டால், அதற்கு மாநில அரசுக்கு கடும் அபராதங்களை விதிக்கப்படவுள்ளதாக உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.தெருநாய்களால் ஏற்படும் அச்சுறுத்தல் குறித்த வழக்கை கடந்த சில காலமாகவே உச்சநீதிமன்றம் விசாரித்து வருகின்றது. இன்று இது...
70 வயது மூதாட்டியை கடித்து குதறிய தெரு நாய்!!
மாங்காடு நகராட்சியில் 70 வயது மூதாட்டியை தெரு நாய் கடித்து குதறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. படுகாயமடைந்த மூதாட்டி பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா்.காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு நகராட்சி அண்ணா தெருவை பகுதி...
தெருநாய் விவகாரம்…உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
தெருநாய் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.தெருநாய்கள் பொதுமக்களை கடிக்காமல் தடுக்கவும், அதனால் பரவும் ரேபிஸ் நோய்களை தடுக்க உரிய நடவடிக்கை...
கடிக்க வந்த வளர்ப்பு நாயை விரட்டியத்த அரசு மருத்துவர் மீது தாக்குதல்!!
மேட்டூர் அருகே சாலையில் நடந்து சென்றவரை கடிக்க வந்த நாயை கம்பைக் கொண்டு விரட்டியடித்த மருத்துவா் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சமீபகாலமாக நாய்கள் சிறுகுழந்தைகள் முதல் பெரியோா் வரை...
திருவாரூரில் வெறிநாய் தாக்குதல் – பாட்டி,பேரன் படுகாயம்
திருவாரூர் மாவட்டம் மேல்கொண்டாழி கிராமத்தில் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை தெருநாய் கடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிராமத்தில் வீட்டின் முன்பு தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த ஒன்றரை...
ஆவடி அருகே நாய் கடித்து ஒன்பது ஆடுகள் இறப்பு
ஆவடி அருகே கட்டி வைத்திருந்த ஆடுகளை நாய்கள் கடித்ததால், இறந்து போனது.ஆவடி அருகே சேக்காடு கிராமத்தில் நீலகண்டன், ஜெயசீலன் இருவரும் 18 ஆடுகளை வைத்து வளர்த்து வருகின்றனர்.நேற்று இரவு ஆடுகள் கட்டி வைத்திருந்த...
