Tag: factory
சிவகாசி-பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் 3-பெண்கள் பலி
சிவகாசி-பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் 3-பெண்கள் பலியாகியுள்ளனா். இது போன்ற தொடரும் விபத்திற்கு முடிவுகட்ட வேண்டும் என துரை வைகோ எம்.பி. தெரிவித்துள்ளாா்.மேலும், இதுகுறித்து, வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் மாவட்டம், சிவகாசி எம்.புதுப்பட்டி...
ஜூனில் வின்பாஸ்ட் தொழிற்சாலை திறக்கப்படும்!
தூத்துக்குடியில் ஜூன் மாதம் வின்பாஸ்ட் கார் தொழிற்சாலை திறக்கப்படும் என இந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அறிவித்துள்ளாா்.தூத்துக்குடியில் வியட்நாமைச் சேர்ந்த வின்பாஸ்ட் தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டினார். தற்போது...
ஆந்திராவில் பட்டாசு ஆலையில் தீ விபத்து – இருவர் உயிரிழப்பு
ஆந்திராவில் மின்னல் தாக்கி பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏய்பட்டுள்ளது. இருவர் பலி ஆகியுள்ளனர். 10 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தகவல்ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் உண்டராஜவரம் மண்டலம் சூர்யாறுபாலம்...
ரூ.1500 கோடி முதலீட்டில் தொழிற்சாலையை நவீனமயமாக்கும் ஹூண்டாய் நிறுவனம்
ஹூண்டாய் நிறுவனம் இருங்காட்டு கோட்டையில் உள்ள கார் உற்பத்தி தொழிற்சாலையை ரூ.1500 கோடி முதலீட்டில் நவீனமயமாக்க முடிவு செய்துள்ளது.தற்போது 5.40 லட்சம் சதுர அடியில் கார் உற்பத்தி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இதில்...
சோலார் பேனல் அமைக்க SBI கடனுதவி
மத்திய அரசின் பிரதம மந்திரி சூர்யா கர் திட்டத்தின் கீழ் சோலார் மின் உற்பத்திக்கு பேனல்களை நிறுவ கடன் பெறலாம் என்று எஸ்பிஐ (SBI) வங்கி தெரிவித்துள்ளது.10 KW திறன் வரை கடனுதவி...
கள்ளச்சாராயம் காய்ச்ச மெத்தனால் சப்ளை செய்த ஆலை கண்டுபிடிப்பு – 5 பேர் கைது
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விவகாரத்தில், மெத்தனால் விற்பனை செய்த ஆலையை கண்டறிந்துள்ள போலீசார் ஆலை உரிமையாளர்கள் 5 பேர கைது செய்துள்ளனர்.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அடுத்தடுத்து வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றெரிச்சல், கை-கால்...