Tag: factory
இறைச்சி தொழிற்சாலைக்கெதிராக பொதுமக்கள் போராட்டம்…300-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு!!
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கோழி இறைச்சி வெட்டும் தொழிற்சாலைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், போராட்டக்காரர்கள் திடீரென்று தொழிற்சாலைக்குள் புகுந்து தீ வைத்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.திருவனந்தபுரத்தில் கேரள...
உயிர்ப் பலி வாங்கும் சிப்காட் ஆலையை உடனடியாக மூட வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் இரசாயன வாயு கசிந்ததில் 80 பேர் மயக்கம், உயிர்ப் பலி வாங்கும் ஆலையை உடனடியாக மூட வேண்டும் என பா ம க தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.மேலும்,...
பட்டாசு ஆலையில் வெடிவிபத்து – 5 பேர் பலி
சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் தனியார் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டதில் 5 பேர் பலி.விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த தனியாருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை சாத்தூர் அருகே உள்ள சின்ன காமன்பட்டியில்...
ரசாயன தொழிற்சாலையில் வெடி விபத்து…10 பேர் உயிரிழப்பு…
தெலுங்கானா சங்கர் ரெட்டி மாவட்டத்தில் ரசாயன ஆலையில் பாய்லர் வெடித்து 10 பேர் உயிரிழப்பு.தெலுங்கானாவின் சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள சிகாச்சி தனியார் ரசாயன ஆலையில் ஊழியர்கள் பணியில் இருந்தபோது திடீரென்று பாய்லர் வெடித்தது...
சிவகாசி-பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் 3-பெண்கள் பலி
சிவகாசி-பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் 3-பெண்கள் பலியாகியுள்ளனா். இது போன்ற தொடரும் விபத்திற்கு முடிவுகட்ட வேண்டும் என துரை வைகோ எம்.பி. தெரிவித்துள்ளாா்.மேலும், இதுகுறித்து, வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் மாவட்டம், சிவகாசி எம்.புதுப்பட்டி...
ஜூனில் வின்பாஸ்ட் தொழிற்சாலை திறக்கப்படும்!
தூத்துக்குடியில் ஜூன் மாதம் வின்பாஸ்ட் கார் தொழிற்சாலை திறக்கப்படும் என இந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அறிவித்துள்ளாா்.தூத்துக்குடியில் வியட்நாமைச் சேர்ந்த வின்பாஸ்ட் தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டினார். தற்போது...
