Tag: factory
பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரனம் – மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா அறிவிப்பு
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூபாய் 5 லட்சம் நிவாரனமாக வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளாா்.விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசு சார்பில்...
விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து: ஏன் இழப்பீடு இன்னும் வழங்கப்படவில்லை? – நீதிபதிகள் கேள்வி
விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 25 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க கோரி மதுரை கிளையில் முறையீடு செய்துள்ளது.விருதுநகர், கட்டனார்பட்டி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ...
அம்பத்தூர் மை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து – 3.5 கோடி ரூபாய் சேதம்…
வளைகுடா நாடுகளில் ஏற்பட்ட போரால் ஏற்றுமதி தடைபட்ட நிலையில். போர் பதற்றத்தால் மூல பொருட்கள் விலை உயரும் என கூடுதலாக சேமித்து வைத்த பெட்ரோலியம் சார்ந்த மூலப்பொருட்கள், ரசாயன கெமிக்கல்கள் தீயில் ஏரிந்தது...
போலி மருந்து தொழிற்சாலை விவகாரம் தீவிரம்… திமுகவினர் சட்டப்பேரவை முற்றுகை போராட்டம்
போலி மருந்து தொழிற்சாலை விவகாரம் தொடர்பாக திமுக மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் சட்டபேரவை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.புதுச்சேரியில் செயல்பட்டதாகக் கூறப்படும் போலி மருந்து...
இறைச்சி தொழிற்சாலைக்கெதிராக பொதுமக்கள் போராட்டம்…300-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு!!
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கோழி இறைச்சி வெட்டும் தொழிற்சாலைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், போராட்டக்காரர்கள் திடீரென்று தொழிற்சாலைக்குள் புகுந்து தீ வைத்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.திருவனந்தபுரத்தில் கேரள...
உயிர்ப் பலி வாங்கும் சிப்காட் ஆலையை உடனடியாக மூட வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் இரசாயன வாயு கசிந்ததில் 80 பேர் மயக்கம், உயிர்ப் பலி வாங்கும் ஆலையை உடனடியாக மூட வேண்டும் என பா ம க தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.மேலும்,...
