Tag: Fishermen

நடுக்கடலில் விசைப்படகு மூழ்கி விபத்து: தத்தளித்த 8 சென்னை மீனவர்கள் நல்வாய்ப்பாக மீட்பு!

ஆந்திரா அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, விசைப்படகு பழுது ஏற்பட்டு கடலில் மூழ்கிய பரபரப்பான சம்பவம் அரங்கேறியுள்ளது. படகில் இருந்த 8 மீனவர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பியுள்ளனர்.​ஆழ்கடலுக்குச் சென்ற மீனவர்கள் ​சென்னை திருவொற்றியூர் பகுதியைச்...

பழவேற்காடு எரி கலவர வழக்கு- திருவள்ளூர் நீதிமன்றத்தில் 120-க்கும்  மேற்பட்ட ஆந்திர மீணவரகள் ஒரே நேரத்தில் ஆஜர்!

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே புலிகாட் ஏரியில் மீன்பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில், தமிழக மீனவக் கிராமங்களைச் சூறையாடி, போலீசார் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் 120-க்கும் மேற்பட்ட ஆந்திர மீனவர்கள் திருவள்ளூர் நீதிமன்றத்தில்...

கடலில் சூறாவளிக் காற்று: புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத்துறை அதிரடித் தடை

கடலில் காற்றின் வேகம் வழக்கத்தை விட அதிகமாக இருப்பதால், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லக் கூடாது என்று மீன்வளத்துறை...

புதுச்சேரி சின்னகாலாப்பட்டில் திடீர் கடல் சீற்றம்: 5 படகுகள், ரூ.10 லட்சம் வலைகள் சேதம்

புதுச்சேரி சின்னகாலாப்பட்டில் திடீர் கடல் சீற்றம்: 5 படகுகள், ரூ.10 லட்சம் மதிப்பிலான வலைகள் சேதம்! தூண்டில் முள் வளைவு அமைக்க மீனவர்கள் அவசர கோரிக்கைபுதுச்சேரியை அடுத்த சின்னகாலாப்பட்டு பகுதியில் திடீரென ஏற்பட்ட...

ஆந்திராவில் 19 மீனவர்கள் கைது…காசிமேட்டில் மீன்வளத்துறை அலுவலகம் முற்றுகை…

ஆந்திர கடல்சார் போலீசாரால் காசிமேட்டைச் சேர்ந்த இரண்டு விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதையும், 19 மீனவர்கள் கைது செய்யப்பட்டதையும் கண்டித்து சென்னை காசிமேட்டில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த கணேசன் மற்றும்...

பழவேற்காடு கடலில் மீனவர் வலையில் சிக்கிய மர்ம பொருள் – பரபரப்பில் மீனவர்கள்

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு கடற்பகுதியில் மீனவர் வலையில் வெடிகுண்டு போன்ற மர்ம பொருள் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பழவேற்காடு மற்றும் அதன்...