Tag: Fishermen
விழுப்புரம் மாவட்டத்தில் ஆரஞ்சு அலர்ட் – மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை
விழுப்புரம் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் மரக்காணம் பகுதியில் , 19 கிராம மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.வங்கக் கடலில் தற்பொழுது காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக்கி உள்ளது.இதன் காரணமாக ஆழ்கடல் பகுதியில்...
காரைக்கால் மீனவர்கள் 18 பேர் விடுதலை, இலங்கை நீதிமன்ற நீதிபதி உத்தரவு
காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த டிசம்பர் மூன்றாம் தேதி மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டு பெற்று கடலுக்கு சென்றனர்.இந்த நிலையில் காங்கேசன் கடல் எல்லை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து...
வலையில் சிக்கிய கடல் பசுவை மீண்டும் கடலில் விட்ட மீனவர்களுக்கு பாராட்டு விழா
அதிராம்பட்டினம் அருகே கீழத்தோட்டத்தில் நடுக்கடலில் மீனவர்கள் வலையில் சிக்கிய சுமார் 800 கிலோ எடை கொண்ட அரிய வகை கடல் பசுவை நல்ல நிலையில் மீண்டும் கடலுக்குள் விட்ட மீனவர்களுக்கு இன்று தமிழக...
கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் ,முட்டம் சுற்றுவட்டார அரபிக்கடல் பகுதிகளில் கடல் சீற்றம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறை சார்பில் தடையும் விதிக்கப்பட்டதால் 8 - ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் துறைமுகங்களிலேயே...
மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க கோரிக்கை – கனிமொழி
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க மக்களவையில் கனிமொழி எம்.பி கோரிக்கை.இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கக் கோரி இன்று (06/08/2024)...
ராமேஸ்வரத்தில் மத்திய அரசை கண்டித்து மீனவர்கள் கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்
ராமேஸ்வரம் பேருந்து நிலையம் முன்பு பாஜக அரசை கண்டித்து ராமேஸ்வர மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து படகுகளை...