Tag: Fishermen
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக புதுக்கோட்டை மீனவர்கள் 13 பேர் கைது
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக புதுக்கோட்டை மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் ராமநாதபுரம், நாகை, ராமேஸ்வரம், புதுக்கோட்டை...
ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்து இலங்கை கடற்படையினர் அட்டூழியம்
நேற்று மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்து அட்டூழியம் செய்துள்ளனர்.ராமேஸ்வரத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று மீன் பிடிக்க ஆழ்கடலுக்குச் சென்றுள்ளனர்....
தமிழக மீனவர்கள் வருகிற ஜீலை 5-ந் தேதி ரயில் மறியல் போரட்டம் நடத்த முடிவு!
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி தமிழக மீனவர்கள் ஜீலை 5-ந் தேதி ரயில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் மற்றும் பாம்பன் உள்ளிட்ட...
மீன் பிடிக்க தடை நீங்கியது – மீனவர்கள் உற்சாகம்
மீன்பிடித் தடைகாலம் நிறைவடைந்ததையடுத்து நள்ளிரவு முதல் சென்னை உள்ளிட்ட 11 கடலோர மாவட்ட மீனவர்கள் விசைத்தறி படகுகள் மூலம் உற்சாகத்துடன் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லத் தொடங்கியுள்ளனா்.ஆண்டுதோறும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வங்கக்...
மோடி மீனவர்களுக்காக நீலிக் கண்ணீர் வடித்ததை எவரும் மறந்திட இயலாது – செல்வப்பெருந்தகை
மோடி மீனவர்களுக்காக நீலிக் கண்ணீர் வடித்ததை எவரும் மறந்திட இயலாது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமீபத்தில் கன்னியாகுமரி பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர்...
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 15 பேர் கைது!
காரைநகர் பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளனர்.தங்களின் வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை எல்லை தாண்டுவதாக கூறி, தாக்குதவது, கைது...