Tag: flood

‘தொடர் கனமழை’- குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்!

 நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், ஆங்காங்கே வாகனங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் போக்குவரத்து ஸ்தம்பித்து இருக்கும்...

சிக்கிம் வெள்ளப்பெருக்கு – பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு

சிக்கிம் வெள்ளப்பெருக்கு - பலி எண்ணிக்கை 77 ஆக உயர்வு சிக்கிம் தீஸ்தா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.மேக வெடிப்பு காரணமாக கொட்டித்தீர்த்த கனமழையால் சிக்கிம் மாநிலம்...

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 23 ராணுவ வீரர்கள் மாயம்..

சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 23 ராணுவ வீரர்கள் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிக்கிம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வட...

குற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கம்

குற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கம் ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் விடுமுறை நாள் என்பதால் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள்...

மழை, காட்டாற்று வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கித் தவிக்கும் மக்கள்!

 சுற்றுலாத் தளங்கள் அதிகமுள்ள இமாச்சலப்பிரதேசத்தில் கனமழை காரணமாக, நிலச்சரிவுகள் அதிகரித்துள்ளன. கனமழை மற்றும் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.77வது சுதந்திர தின விழா – ஆவடி காவல் ஆணையரகத்தில் ஆணையர்...

புகாரை கண்டுகொள்ளாத அதிகாரிகளின் இருக்கையில் பாம்பை விட்ட இளைஞர்

புகாரை கண்டுகொள்ளாத அதிகாரிகளின் இருக்கையில் பாம்பை விட்ட இளைஞர் வெள்ளநீருடன் பாம்பு வீட்டுக்குள் வருவதாக புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் ஐதராபாத் மாநகராட்சி அலுவலகத்திற்கு பாம்பை கொண்டு வந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.தெலங்கானா...