Tag: flood
இடுக்கியில் சுற்றுலாப் பயணிகளுடன் வெள்ளத்தில் சிக்கிய ஜீப்!
இடுக்கி மாவட்டத்தில் காட்டாற்று வெள்ளத்தில் சுற்றுலாப் பயணிகளுடன் சிக்கிய ஜீப் அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.பாலக்காடு மற்றும் மலப்புறம் பகுதியில் இருந்து வந்திருந்த நான்கு பேர் ஜீப்பில்...
வெள்ள அபாயத்தை தடுக்கும் முயற்சியில் தமிழக அரசின் திட்டம்…
சென்னையில் மழையினால் ஏற்படும் வெள்ள அபாயத்தை தடுக்க கூடிய வகையில் தமிழ்நாடு அரசு நிதி ஆதாராங்களை திரட்டி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சென்னை மாநகராட்சியின் ரூ.200 கோடி மதிப்பிலான நகர்ப்புற நிதி பத்திரங்களை...
மரக்காணத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3 சகோதர்களில் ஒருவர் மீட்பு!
மரக்காணம் பக்கிங்காம் கால்வாயில் வெள்ளத்தில் அடித்துச் சென்ற அண்ணன் தம்பிகள் 3 பேரில் ஒருவரது உடல் கண்டுபிடிப்பு மற்ற இரண்டு பேரை தொடர்ந்து தேடும் பணி நடைபெற்று வருகிறது.மரக்காணம் சந்தைதோப்பு பகுதியை சேர்ந்த...
மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டாலும் உடனடியாக சீரமைப்போம்- மேயர் பிரியா
சென்னையில் மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டாலும் அதனை உடனடியாக மாநகராட்சி அப்புறப்படுத்தும் என்ற உத்தரவாதத்தை வழங்குகிறோம் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார்.சென்னை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 4 ஆம்...
வெள்ளத்தில் தத்தளிக்கும் தென் மாவட்டங்கள்… வேதனையோடு வேண்டுகோள் விடுத்த மாரி செல்வராஜ்!
கடந்த சில தினங்களாக தென்கோடி மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் ரயில் நிலையம் அதைச்...
ஆவின் பால் தட்டுப்பாடு பொதுமக்கள் அவதி
மிக்ஜாம் புயல் அடித்து ஓய்ந்த நிலையில் அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறிகள் போன்ற உணவுப் பொருட்கள் மிகவும் தட்டுப்பாடு உள்ள சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் அம்பத்துார் பகுதியில் பொதுமக்களுக்கு பால் தட்டுப்பாடு ஏற்பட்டடுள்ளதனை அறிந்து ...