Tag: flood
மனிதநேயம் செத்துப்போச்சா? வெள்ளப் பெருக்கில் மிதந்த பெண்ணின் நகையைத் திருடிய இளைஞர்கள் கைது!”
நேபாள நாட்டில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் ஏராளமானோர் உயிரிழந்து வரும் சூழலில், மிதந்து வந்த பெண்ணின் சடலத்திலிருந்து தங்கக் கம்மலைத் திருடிய இரு இளைஞர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மனிதநேயமற்ற கொடூரம்
நேபாளத்தில்...
கான்பூரில் பயங்கரம்: திடீரென உருவான 18 அடி பள்ளம் – வெள்ள நீர் கொட்டும் அதிர்ச்சி வீடியோ வைரல்!
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் பெய்து வரும் கனமழை காரணமாக, நகரின் முக்கியச் சாலையின் நடுவே திடீரென சுமார் 18 அடி அகலத்திற்குப் பிரம்மாண்ட பள்ளம் (Sinkhole) ஏற்பட்டது அப்பகுதி மக்களிடையே கடும் பீதியை...
“எங்கள் பிரார்த்தனைகள் உங்களுடன் இருக்கிறது!” – நேபாள வெள்ளப் பேரழிவிற்கு CSK உருக்கமான பதிவு!
நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் திடீரென ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் பெரும் பேரழிவு உருவாகியுள்ள நிலையில், அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி நிர்வாகம் தனது...
கேரளாவில் தொடர் கனமழை வெறித்தாண்டவம்: 8 பேர் பலி; 5,700-க்கும் மேற்பட்டோர் முகாம்களில் பாதுகாப்புடன் மீட்பு!
நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கால் முடங்கிய இயல்பு வாழ்க்கை: ஆரஞ்சு எச்சரிக்கை விடுப்பு!கேரளாவில் கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் கொட்டித்தீர்க்கும் கனமழை மற்றும் திடீர் நிலச்சரிவுகள் காரணமாக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன....
கேரளாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை: பம்பை, மீனச்சல் ஆறுகளில் பெருகியது வெள்ளம்!
பத்தினம்திட்டா உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்' எச்சரிக்கை: பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்!கேரள மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் விடிய விடியக் கனமழை கொட்டித் தீர்த்து...
வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு முன்னுரிமை – சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையர் ஜி.எஸ்.சமீரன் உறுதி
சென்னை மாநகராட்சியின் 75-வது புதிய ஆணையராக ஜி.எஸ்.சமீரன் பொறுப்பேற்றுள்ளார். மழைக்காலத்திற்கு முன்னதாக வெள்ளத் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், அரசு நில ஆக்கிரமிப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்...
