Tag: floods
மழை வெள்ளப் பாதிப்புகளை தவிர்க்க போர்கால நடவடிக்கை தேவை – ராமதாஸ் வலியுறுத்தல்
பெருமழை அச்சத்திலிருந்து சென்னை மக்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.பா.ம.க. நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”375 ஆண்டுகள் பழமையான...
ஒகேனக்கல் வெள்ளப் பெருக்கு! சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை!
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 32,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சில தினங்களாக நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது....
மழை வெள்ளத்தின் பாதிப்புகள் குறித்து செய்முறை ஒத்திகை…
திருவொற்றியூரில் தேசிய மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழு, தீயணைப்பு துறைகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று மழை வெள்ளத்தின் பாதிப்புகள் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து செய்முறை ஒத்திகை மூலம்...
குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு… சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.தென்காசி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமான குற்றால அருவிகளில் ஜூன் முதல் ஆகஸ்டு வரையிலான 3...
வெள்ள நிவாரணம்- தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனு!
வெள்ள பாதிப்புகளுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.துரை தயாநிதியிடம் நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வங்கக்கடலில் உருவான 'மிக்ஜாம்'...
“வெறும் கையால் முழம் போடுகிறார் பிரதமர் நரேந்திர மோடி”- முரசொலி!
வெள்ள நிவாரணத் தொகை எதையும் கொடுக்காமல் வெறும் கையால் முழம் போடுகிறார் பிரதமர் நரேந்திர மோடி என்று இன்றைய முரசொலி நாளிதழில் தலையங்கத்தில் விமர்சிக்கப்பட்டுள்ளது.கான்ஜுரிங் கண்ணப்பனை தொடர்ந்து ‘வித்தைக்காரன்’ படத்தை களமிறக்கும் சதீஷ்…....
