Tag: floods
“மத்திய அரசு ரூபாய் 900 கோடியை வழங்கியுள்ளது; வானிலை முன்னெச்சரிக்கை முறையாக வழங்கப்பட்டது”- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி!
தமிழகத்திற்கான வெள்ள நிவாரண நடவடிக்கை தொடர்பாக, டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார்.மின்வாரிய ஊழியர் பலி – மின்பழுதை சரி செய்யும் பொழுது நடந்த விபரீதம்அப்போது மத்திய...
தனித்தீவாக மாறி இருக்கும் ஸ்ரீவைகுண்டம்!
ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளுமே முற்றிலும் வெள்ள நீரால் சூழப்பட்டு, மாவட்ட நிர்வாகத்தின் தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டு தனித்தீவானது. மேலும். 17, 11, 13 ஆகிய வார்டுகளும் இன்னும் முழுமையாக மீளாமல்...
எழிலகத்தில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!
சென்னை எழிலகத்தில் செயல்படும் மாநில அவசரகால கட்டுப்பாட்டு அறையில் இன்று (டிச.20) காலை 11.00 மணிக்கு சென்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வுச் செய்தார். அப்போது தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்...
தினசரி பல கனஅடி தண்ணீரை உள்வாங்கிய அதிசய கிணறு!
எவ்வளவு தண்ணீர் பெருக்கெடுத்தாலும் நிறையாத அதிசய கிணறாகக் குறிப்பிடப்படும் கிணறு, தற்போது பெய்த பெருமழையால் நிரம்பியிருக்கிறது.வர்ஷங்களுக்கு ஷேஷம் படத்தின் படப்பிடிப்பு நிறைவு…. ரிலீஸ் எப்போது?நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே ஆயன்குளம் கிராமத்தில் அமைந்துள்ள...
திருச்செந்தூரில் இருந்து பக்தர்களுக்காக இலவசப் பேருந்துகள் இயக்கம்!
திருச்செந்தூரில் சிக்கித் தவித்த பக்தர்களுக்காக இலவசப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.‘ என் கலையும் கடமையும் நான் யார் என்று நிரூபிப்பது அல்ல’…. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த மாரி...
வெள்ள நிவாரணப் பொருட்களை இலவசமாக அனுப்பலாம்… ஆய்வைத் தொடங்கிய மத்தியக் குழு!
கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு பொதுமக்கள் தாங்கள் நிவாரணமாக வழங்க விரும்பும் பொருட்களை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் மூலம் இலவசமாக அனுப்பலாம் என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.வர்ஷங்களுக்கு...
