Tag: FSSAI
தேயிலை இல்லாதவற்றை தேநீர் என கூறக்கூடாது – FSSAI உத்தரவு
தேயிலை பயன்படுத்தாத மூலிகை அல்லது தாவர பானங்களை தேநீர் என்று குறிப்பிடக் கூடாது என்று FSSAI உத்தரவிட்டுள்ளது.தேயிலையில் தயாரிக்கப்படாத எந்த பானத்திற்கும் Tea என பெயர் வைக்கக் கூடாது என அனைத்து மாநிலங்கள்...
தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு அரசு தடை!
தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு முற்றிலும் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.போதை விழிப்புணர்வு குறித்து பெண் காவலர் பாடிய பாடல் வைரல்!பஞ்சு மிட்டாயில் உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனக் கலவை...
பஞ்சு மிட்டாயில் நஞ்சு……மக்களே உஷார்!
பஞ்சு மிட்டாயில் புற்றுநோய் உண்டாக்கும் நஞ்சு இருப்பது தெரிய வந்துள்ள நிலையில், சென்னை, புதுச்சேரியில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வுகளை முடுக்கிவிட்டுள்ளனர்.புஷ்பா 2 படத்திற்கு போட்டியாக களமிறங்கும் கங்குவா?கண்களைக் கவர்ந்து நாவில் சுவை...
செறிவூட்டப்பட்ட அரிசி என்று அறியாமல் உணவில் இருந்து நீக்க வேண்டாம்: மாணவர்களுக்கு உணவுத்துறை அதிகாரிகள் விளக்கம்
செறிவூட்டப்பட்ட அரிசி என்று அறியாமல் உணவில் இருந்து நீக்க வேண்டாம்: மாணவர்களுக்கு உணவுத்துறை அதிகாரிகள் விளக்கம்
மக்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி குறித்து விழிப்புணர்வு இல்லா அவலநிலை
செறிவூட்டப்பட்ட அரிசி இரும்புச்சத்து, போலிக் அமிலம் மற்றும் வைட்டமின்...
பிரபல அசைவ உணவகத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்!
தியாகராய நகரில் உள்ள பிரபல அசைவ உணவகத்துக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.“சமூக நீதிக்கு பெரும் பிழையை செய்த தி.மு.க. அரசுக்கு கண்டனம்”- எடப்பாடி பழனிசாமி!சென்னை தியாகராய நகரில் பிரபல...
ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் இந்தி பெயரை அச்சிடனுமா?? ஸ்டாலின் கண்டனம்…
ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் தஹி என்ற இந்தி பெயரை அச்சிடக் கூறிய மத்திய உணவுப் பாதுகாப்பு, தரக் கட்டுப்பாட்டு ஆணையத்துக்கு (FSSAI) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களின் கூட்டுறவு...
