Tag: Funds
மாநிலங்களுக்கு ரூபாய் 72,961.21 கோடியை விடுவித்தது மத்திய அரசு!
வரவிருக்கும் பண்டிகைகள் மற்றும் புத்தாண்டைக் கருத்தில் கொண்டு, பல்வேறு சமூக நல நடவடிக்கைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காகவும், மாநில அரசுகளின் கரங்களை வலுப்படுத்துவதற்காகவும் கூடுதல் தவணையாக ரூபாய் 72,961.21 கோடியை...
“நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணத் தொகையை ரூபாய் 12,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.மழை வெள்ள நீரில் மூழ்கிய கொரட்டூர் இ எஸ் ஐ...
முதலமைச்சரை நேரில் சந்தித்து நிவாரண நிதியை வழங்கிய டி.வி.எஸ். குழுமத்தின் தலைவர்!
'மிக்ஜாம்' புயலால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் சீரமைப்புப் பணிகள் மற்றும் மீட்புப் பணிகள், நிவாரண பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தமிழக அரசுக்கு உதவும் வகையில்,...
மழை பாதிப்பு- தமிழகத்திற்கு ரூபாய் 450 கோடி ஒதுக்கீடு!
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ரூபாய் 450 கோடியை விடுவித்தது மத்திய அரசு.வெள்ள நீரில் பாட்டு பாடி.. படகோட்டி.. மகிழ்ந்த மன்சூர் அலிகான்'மிக்ஜாம்' புயல் மற்றும் கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு...
மகளிர் உரிமைத்தொகை- மேல்முறையீடு செய்தவர்களுக்கு உரிமைத்தொகை வரவு வைக்கும் பணி தொடக்கம்!
கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்திற்காக, மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் ரூபாய் 1,000 வரவு வைக்கும் பணித் தொடங்கியுள்ளது.நெல்லைக்கு மேலும் ஒரு வந்தே பாரத் ரயில்!கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தின்...
இரண்டாம் கட்ட மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
இரண்டாம் கட்ட கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தை வரும் நவம்பர் 10- ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்.நுகர்பொருள் வாணிபக் கழகப் பணியாளர்களுக்கு 20% போனஸ்!கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தின் கீழ்...