Tag: Human
மிருகக் குணமும் மனித ஒழுக்கமும் – ஒரு மரபணுப் போராட்டம்
மனிதர்களின் மனம் என்பது எப்போதும் நன்மைக்கும் தீமைக்கும், ஒழுக்கத்திற்கும் ஒழுக்கமின்மைக்கும் இடையே நடக்கின்ற ஒரு மாபெரும் போர்க்களம். "நான் நல்லவனாக இருக்க வேண்டும்" என்ற ஏக்கம் ஒருபுறம், "எனக்குள் இருக்கும் இருண்ட பக்கங்கள்...
மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறும் AI: உலகளாவிய தடையை கோருகிறது ஆந்த்ரோபிக் (Anthropic) நிறுவனம்!
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் அபாயம் உள்ளதால், உலகளவில் மிக சக்திவாய்ந்த AI அமைப்புகளை உருவாக்குவதை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்று முன்னணி AI நிறுவனமான ஆந்த்ரோபிக்...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – மனித உரிமைகளின் இருட்காலம்: கழக வரலாற்றில் ஒரு புயற்காலம்!
தோழர் தியாகுஇந்திய நாட்டின் வரலாற்றில் - குறிப்பாக, சிறை வரலாற்றில் - அது கொடுவதையின் முத்திரை பதிந்த ஆண்டு. விடுமை பெற்ற இந்தியாவில் மக்களின் விடுமை மிதித்து நசுக்கப்பட்டதும், குடியாட்சியமும் குடியாட்சியர்களும் இருட்டறையில்...
புதிய குடிநீர் தொட்டியில் மனித மலம்…அதிர்ச்சியில் கிராம மக்கள்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டதாக கிராம மக்கள் அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம் கருப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சோழவந்தான் அருகே அம்மச்சியாபுரம் கிராமம்...
புகார் அளிக்க வந்த பெண்ணிடம் அத்துமீறிய காவல் ஆய்வாளருக்கு அபராதம்-மனித உரிமை ஆணையம்
புகார் அளிக்க வந்த பெண்ணிடம் கண்ணியக் குறைவாக நடந்த காவல் ஆய்வாளருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.நிலப் பிரச்சினை தொடர்பாக தந்தை மற்றும்...
தவரான சிகிச்சையால் மரணம்:மருத்துவர் மீது நடவடிக்கை – மனித உரிமை ஆணையம் உத்தரவு!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இளையரசனேந்தல் பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் கருப்பசாமியின் மனைவி ஜெயா தீக்காயங்களுடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த போது அங்கிருந்த மருத்துவர் பிரபாகர் தனது...
