Tag: issues
வாக்குச்சாவடிக்குள் போலீசார் நுழையத் தடை – தமிழக டிஜிபி கடும் எச்சரிக்கை
தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கான விதிமுறைகளை மிகவும் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மாநகரக் காவல் ஆணையர்களுக்கு உயர் மட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தேர்தல் பணியில் உள்ள காவலர்கள் எக்காரணம்...
அவதூறு வழக்கு – 4 வாரங்களில் பதிலளிக்க சீமானுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்…
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது ஐ.பி.எஸ் அதிகாரி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற ஆணைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் பதிலளிக்க சீமானுக்கு உச்சநீதிமன்றம்...
துரைமுருகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு – உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை
அமைச்சர் துரைமுருகன் தொடர்பாக வேலூர் கிழமை நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள சொத்துக் குவிப்பு வழக்கு மீதான விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.1996-2001 வரையிலான காலகட்டத்தில் 3.4 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கு குவித்ததாக...
தெரு நாய்கள் விவகாரம் – மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை…
தெருநாய் கடியால் மக்கள் பாதிக்கப்பட்டால், அதற்கு மாநில அரசுக்கு கடும் அபராதங்களை விதிக்கப்படவுள்ளதாக உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.தெருநாய்களால் ஏற்படும் அச்சுறுத்தல் குறித்த வழக்கை கடந்த சில காலமாகவே உச்சநீதிமன்றம் விசாரித்து வருகின்றது. இன்று இது...
மக்கள் பிரச்சினைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் “பத்திரிகையாளர் குரல்” …சங்கத்தின் புதிய தீர்மானம்…
பத்திரிகையாளர் சங்கத்தின் 35 வது ஆண்டு விழா குறித்து முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.திருச்சியில், கடந்த 9ம் தேதி தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் உயர்மட்ட ஆலோசனை குழு நிர்வாகிகள் மற்றும் தேசியக் குழு உறுப்பினர்கள்...
தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு திட்டம் அறிமுகம்…அரசாணை வெளியீடு…
சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்க 186 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள்...
