Tag: keezhadi
கீழடி 11-ஆம் கட்ட அகழாய்வு: மீன் உருவம் பொறிக்கப்பட்ட அரிய சுடுமண் பானை கண்டெடுப்பு!
கீழடி அகழாய்வில் தமிழர்களின் பழங்காலப் பெருமைமிக்க நாகரிகத்தை உலகிற்குப் பறைசாற்றும் வகையில், மீன் உருவம் கோட்டுச் சித்திரமாகப் பொறிக்கப்பட்ட முழுமையான சுடுமண் பானை ஒன்று புதிதாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது.2,600 ஆண்டுகளுக்கு முன்பே செழித்திருந்த நகர...
கீழடி ஆய்வறிக்கை தெளிவற்றதா? – அமர்நாத் ராமகிருஷ்ணா விளக்கம்
கீழடி ஆய்வறிக்கை முழுமையான அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது என தொல்லியல் துறை இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணா விளக்கமளித்துள்ளாா்.சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் கடந்த 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில்...
கீழடி அருங்காட்சியகம் – மாணவர்களுக்கு முதல்வர் அழைப்பு!
கீழடி அருங்காட்சியம் திறக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் முடிவடைந்ததும் அருங்காட்சியகத்தை பார்வையிட பெற்றோர்கள் மாணவர்களை அழைத்து வாருமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளாா்.தமிழர் தொன்மையின் தடயங்களை தேடித் தேடிக் கண்டறிந்து உலகத்திற்கு அறிவிப்போம். இந்திய துணை...
கீழடியை பார்த்து ஏன் பயப்படுகிறார்கள்: அமர்நாத் ராமகிருஷ்ணன் கேள்வி
மதுரையில் சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நினைவு விழாவை முன்னிட்டு, தனியாா் கல்லூரியில் இந்திய தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கலந்துக் கொண்டு உரையாற்றினாா்.சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நினைவு விழாவை முன்னிட்டு திராவிட வரலாற்று...
கீழடி முடிவுகளை ஏற்க மறுப்பது ஏன்? – ஜோதிமணி கேள்வி
கீழடி அகழாய்வு முடிவுகளை ஒன்றிய அரசு ஏற்றுக்கொள்ள மறுப்பதன் காரணம் என்ன என்பதை பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளாா்.தமிழ்ச் சமூகம் உலகிலேயே பழமையான...
”கீழடி நாகரிகத்தின் உண்மை வரலாற்றை மாற்றவோ மறைக்கவோ முடியாது” – சு.வெங்கடேசன்
கீழடி குறித்த அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கை தெளிவற்றது என தெரிவித்த இந்திய தொல்லியல் துறை தெரிவித்தற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.கீழடி ஆய்வறிக்கையை வெளியிட ஒன்றிய அரசு தாமதிப்பதாக...
